Month: March 2020

தமிழ்நாடு வெதர்மேனை தாறுமாறாக விமர்சிக்கும் ரஜினி ரசிகர்கள்

சென்னை ரஜினிகாந்த் வீடியோவில் இருந்த தவற்றைச் சுட்டிக்காட்டிய தமிழ்நாடு வெதர்மேனை ரஜினி ரசிகர்கள் கண்டபடி விமர்சித்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் ஒரு…

கொரோனா முன்னெச்சரிக்கை :இந்த நாளை மறக்காமல் இருக்க மரக்கன்று நடுவோம் என கூறும் இயக்குநர் சுசீந்திரன்

தற்போது வரை கொரோனாவால் இந்தியாவில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 41 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7ஆக உயர்வு…

சென்னை; தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பும் 7 ஆக உயர்ந்துள்ளது. இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்…

தமிழகத்தில் 6 தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனைக்கு அனுமதி..

சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனைக்கு 6 தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க இன்றுஇரவு முதல் 144 தடை…

தனிமையில் உள்ள சுகாசினி – மணிரத்னம் மகன் நந்தன்

சென்னை கொரோனா பாதிப்பு இல்லாத போதிலும் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகை சுகாசினி ஆகியோரின் மகன் நந்தன் தனிமையில் உள்ளார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவில்…

கொரோனா : எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக் கூட்டத்துக்குகு வர மறுப்பு

டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைக் கூட்டத்துக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ளனர். கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் தற்போது நாடாளுமன்ற அவைக்கூட்டங்கள்…

மக்கள் ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்த தமிழக அரசு

சென்னை இன்று இரவு 9 மணியுடன் முடிய இருந்த மக்கள் ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத்…

கொரோனா : மார்ச் 31 வரை அனைத்து  பயணிகள் ரயில்களும் ரத்து

டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பயணிகள் ரயிலையும் இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கோரானா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி…

கேரளா : கொரோனா எச்சரிக்கையை மீறிய கோவில், தேவாலயம், மசூதிகள் மீது வழக்கு

திருவனந்தபுரம் கொரோனா எச்சரிக்கையை மீறி கேரளாவில் திருவிழா கூட்டங்கள் நடத்திய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்…

கொரோனா: புனேவில் 25% ஊழியர்களுடன் இயங்கும் ஐடி நிறுவனங்கள்

புனே கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக உள்ள நிலையில் புனே ஐடி நிறுவனங்கள் 25% ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன. உலகெங்கும் உள்ள மக்களை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா…