Month: March 2020

இனி வாதங்கள் உண்டு.. வழக்கறிஞர்கள் நேரில் கிடையாது..

டில்லி உச்சநீதிமன்றத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணைகள் நடைபெற உள்ளன கொரோனா வைரஸ் தாக்கம் உச்சநீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை. நோய் தொற்றியவர்கள்,…

’பொறுப்பு வேண்டாம்’’ .. சமாளிக்கும் ராஜேந்திர பாலாஜி  ஆதரவாளர்கள்..

சென்னை ராஜேந்திர பாலாஜி கட்சி பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது குறித்து அவர் ஆதரவாளர்கள் கருத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின், கட்சி பொறுப்பு…

கொரோனா பாதிப்பு: சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கையாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களை இன்று முதல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின்…

கொரோனா அச்சுறுத்தல் : சென்னை ஹுண்டாய் நிறுவனம் இன்று முதல் மூடல்

சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை அருகில் உள்ள ஹுண்டாய் கார் தயாரிக்கும் நிறுவனம் மூடப்பட உள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாகப் பல…

தங்க கடத்தலை அம்பலப்படுத்திய கொரோனா சோதனை

கேரளா: கேரளாவில் நடந்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையின் மூலம் தங்க கடத்தல் அம்பலமாகியுள்ளது. இது எப்படி நடந்தது என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்… துபாயில் இருந்து…

தனிமைப்ப்டுத்திக் கொள்ள மறுப்போர் மீது சட்ட நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர்  எச்சரிக்கை

சென்னை கொரோனா சந்தேகத்தினால் தனிமைப்படுத்திக் கொள்ள மறுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்றுடன் கொரோனா வைரஸால்…

கடந்த 30 நாட்களில் வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு அரசு வேண்டுகோள்

திருப்பூர் தமிழக அரசின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கடந்த 30 நாட்களில் வெளிநாடு சென்று திரும்பிய்வர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளின் விவரம் இதோ கொரோனா…

நர்சிங் மாணவ மாணவிகளை தயார் நிலையில் வைத்திருங்கள்! தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணிக்கு, நர்சிங்க படித்து வரும் மாணவ மாணவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தனியார்…

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை : தமிழக சுகாதார அமைச்சர்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும்…

கொரோனா அச்சுறுத்தல்: இன்றுமுதல் வங்கிகளுக்கு 4 மணி நேரம் மட்டுமே பணி…

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்தியா முழுவதும் இன்று முதல் இந்த புதிய…