நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு! தமிழகஅரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும்…
சென்னை: தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும்…
கொல்கத்தா: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாநிலங்களுக்கு இடையே செல்லும் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கோரிக்கை விடுத்துள்ளார்.…
சண்டிகர்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. சில மாநில மக்கள், இந்த ஊரடங்கை சரியானமுறையில் கடைபிடிக்காமல், தான்தோன்றித் தனமாக…
சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீறுபவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில் பலர் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு…
சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்படாத நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக சட்டசபையில் இருந்து…
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூட, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று நாட்டின் பிரபலமானதும், உயர்ந்த சிகிச்சை அளிக்கக்கூடியதுமான தலைநகர் டெல்லியில் உள்ள…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை உள்பட மூன்று மாவட்டங்களை முடக்க உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில் சட்டமன்ற கூட்டத்தையும் ஒத்தி வைக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “கொரோனா…
திருப்பூர்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படுவதாக பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா…