Month: March 2020

’’ வெளியே வந்தால்  கண்டதும்  சுடணும்.’.

ஐதராபாத் கொரோனா எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத மக்கள்மீது தெலுங்கானா முதல்வர் எரிச்சல் அடைந்துள்ளார். கொரோனாவை தடுக்க இரு தினங்களுக்கு முன்பே ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது, தெலுங்கானா மாநில அரசு.…

மாநிலங்களவைத் தேர்தல் கொரோனாத் தடுப்பு நடவடிக்கையால் ஒத்திவைப்பு…

டெல்லி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 7 மாநிலங்களில் நாளை நடைபெறுவதாக இருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும், மறு…

கொலையில் முடிந்த கொரோனா அச்சுறுத்தல் : ஊட்டி பேக்கரி ஊழியர் கைது

ஊட்டி கொரோனா குறித்த சர்ச்சை காரணமாகச் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரை பேக்கரி ஊழியர் கொலை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊட்டியில் உள்ள நொண்டிமேடு பகுதியில் வசிக்கும்…

வரும் 27, 28 தேதிகளில் கோயம்பேடு காய்கறி மார்கெட் விடுமுறை

சென்னை கொரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி அன்று கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் 185 நாடுகளுக்கு மேல்…

அரசு அறிவித்த பிறகும் அம்பத்தூரில் முக கவசமின்றி நடமாடும் மக்கள்

சென்னை தற்போது சென்னை அம்பத்தூர் மார்கெட் பகுதியில் முக கவசம் அணியாமல் சிலர் நடமாடி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு : உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடல்

டில்லி நேற்று கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அவசர வழக்குகளை…

கொரோனா அச்சுறுத்தல் – ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

புதுடெல்லி: உறுதிசெய்யப்பட்ட (கன்ஃபார்ம்) ரயில் டிக்கெட்டுகளுக்கான தொகை தானியங்கு முறையில் திரும்ப வழங்கப்படும் என்றும், ரயில்வே சார்ந்த தயாரிப்பு யூனிட்டுகள் கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அத்தியாவசியப்…

பெட்டி பெட்டியாக டாஸ்மாக் மதுபானம் வாங்கிய குடிமகன்கள்

சென்னை தமிழகத்தில் 144 தடை உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் நேற்று மாலைக்குள் பலர் மது பானம் வாங்கி ஸ்டாக் செய்துள்ளனர். நேற்று மாலை…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 – 8ம் வகுப்பு மாணாக்கர்கள் ஆல்பாஸ் – காரணம் கோவிட் 19!

புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணாக்கர்கள் அனைவரும், இறுதியாண்டு தேர்வெழுதினாலும் எழுதாவிட்டாலும் அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள்(பாஸ்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய…

திருப்பதி மலைப்பாதை : மனிதர்களுக்கு மட்டுமே 144 – வனவிலங்குகளுக்கு இல்லை 

திருப்பதி கொரோனா அச்சுறுத்தலால் திருப்பதிக்குப் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மலைப்பாதைகளில் வன விலங்குகள் உலவி வருகின்றன. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா…