Month: March 2020

எஸ்.பி.பி இசையமைத்துப் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்….!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத்…

3 மாதம் கடன் தவணைகள் செலுத்த வேண்டாம்! ரிசர்வ் வங்கி

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையான கடன்களின் தவணைகள் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்க…

பொருளாதார வளர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத சரிவு! ஆர்பிஐ இயக்குனர் தகவல்

டெல்லி: சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளதாகவும், இது 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த் தாஸ்…

திங்கள் முதல் பழைய சிறந்த சீரியல்கள் மறு ஒளிபரப்பு….!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஊரடங்கு ஏப்ரல் 14 வரை நீண்டுள்ளதால் படப்பிடிப்புகளை ரத்துசெய்துள்ளது சின்னத்திரை. ஜீ தமிழ், விஜய் தொலைக்காட்சி போன்ற சேனல்கள் திங்கள் முதல்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 5,37,873, பலி எண்ணிக்கை 24,149…

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5லட்சத்து 37ஆயிரத்து, 873 ஆக உயர்ந்துள்ளது. மேலும, வைரஸ் தொற்றுக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 24,149 ஆக உயர்ந்துள்ளது. உலகம்…

ரிசர்வ வங்கியின் புதிய அறிவிப்புகள்: வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்குமா? ஒரு கேள்வி பதில் தொகுப்பு

டெல்லி: கடனுக்கான வட்டி வீதம் 4.4 சதவீதமாக குறைப்பு, கடன் தவணை கட்ட 3 மாதம் விலக்கு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. இதுதொடர்பான…

இசை நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்த ஏ.ஆர்.ரஹ்மான்…!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத்…

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 724, பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும்…

கொரோனா அச்சுறுத்தல் தீவிரம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில அளவிலான பொதுத்தேர்வு திட்டம் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை…

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு…

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. வீடுகளுக்கே சென்று நிவாரண…