Month: March 2020

தனிமைப்படுத்தல் இடமாக மாறவுள்ள விளையாட்டு ஸ்டேடியங்கள் – மாநில அரசுகள் மும்முரம்!

புதுடெல்லி: நாடெங்கிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் கொரோனாவை சமாளிக்கும் வகையில் மும்முரமாகத் தயாராகி வருகின்றன. சில மாநிலங்கள், பெரிய ஸ்டேடியங்களை கொரோனா வைரஸ் தொற்றியோரை…

கொரோனா : நீட் தேர்வு ஒத்தி வைப்பு

டில்லி கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்த வருடத்துக்கான…

தேசிய ஊரடங்கு : வெளி மாநில  தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் ஸ்பைஸ்ஜெட்

டில்லி வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களைத் தேசிய ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் முன் வந்துள்ளது. உலகை அச்சுறுத்தி…

விசாரணைக் கைதிகள் 2642 பேர் விடுதலை – கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசுத் திட்டம்…

சென்னை சிறைக் கைதிகளிடையே கொரோனாத் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்குடன், விசாரணைக் கைதிகளை பல மாநில அரசுகள் விடுதலை செய்து வரும் நிலையில் தமிழக அரசு தற்போது…

மாநிலங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு – விவரம்

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்கள் முதல், இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன. மாநிலவாரியாக கொரோனாவால்…

ஊரடங்கால், நோயாளியின் சிகிச்சையை தள்ளி வைத்த தனியார் மருத்துவமனை…

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள், கஷ்டப்பட்டு மருத்துவமனைக்கு சென்றால், அவர்களிடம்…

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 15 லட்சம் பயணிகள்: விவரங்களில் வேறுபாடு என அமைச்சரவை செயலாளர் தகவல்

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து கண்காணிக்கப்பட வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையிலும், உண்மையான எண்ணிக்கையிலும் இடைவெளி இருப்பதாக அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கபா கூறியிருக்கிறார். உலகம் முழுவதும்…

 ஊழியர்களுக்கு 25% அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்கும் காக்னிஸண்ட்

டில்லி பிரபல ஐடி நிறுவனமான காக்னிஸண்ட் தனது ஊழியர்களில் மூன்றில் இருவருக்கு 25% அடிப்படை ஊதியத்தைக் கூடுதலாக அளிக்க உள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ்…

பஞ்சாப் : அத்தியாவசிய தேவைக்கு வெளியில் செல்வோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…. மக்கள் சேவையில் பஞ்சாப் காவல்துறை …. வீடியோ

சண்டிகர் : ஊரடங்கு உத்தரவால் முடக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்தை சீர்செய்யவும் பொருள்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும், பஞ்சாப் காவல்துறையினர் ஸ்டாக் டெக்னாலஜிஸ் எனும் தனியார் நிறுவனத்துடன்…

வீடியோ காண்பரன்சிங் மூலம் வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம்..

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கியமான வழக்குகளை உச்சநீதி மன்றம் வீடியோ காண்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தி வருகிறது.…