Month: March 2020

இரத்தப் பரிசோதனையில் கொரோனாவைக் கண்டறியும் அமெரிக்க மருத்துவர்கள்…

வாஷிங்டன் உலகைப் பேரழிவிற்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை மூச்சுப்பாதைத் துகள்களின் சோதனை மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்காவில், இரத்தத்தில் உருவாகியுள்ள கொரோனா எதிர்…

கல்யாணத்துக்குப் போக அனுமதி கேட்டு கலெக்டர் ஆபீசில் குவியும் மக்கள் கூட்டம்..

கோவை திருமண விழாவுக்குச் செல்ல பொதுமக்கள் ஆட்சியர்கள் அனுமதி கோரி வருகின்றனர் ’’ இந்த கொரோனா பிசாசு, நம்மை எல்லாம் கலெக்டர் ஆபீஸ் படிக்கட்டுகளில் ஏற வைத்து…

மலைவாழிடங்கள்.. விலங்குகளுக்குக் கொண்டாட்டம்

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் வெளி வந்துள்ளன. சும்மாவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நேரம் காலம் பார்க்காமல் சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் செல்லப்பிராணிகள் போல்…

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ முன் வந்த விமான நிறுவனங்கள்…

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வெளிநாடுகளில் உள்ளவர்களை இந்தியா அழைத்து வர 14 விமான நிறுவனங்ககள் முன் வந்துள்ளன. இந்த பணிக்காக 34 மீட்பு விமானங்களை…

சிங்கப்பூரில் சமூக இடைவெளியை மீறினால் ஆறு மாத சிறை, 10000 டாலர் அபராதம்

சிங்கப்பூர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 1 மீட்டர் சமூக இடைவெளி விதியை மீறுவோருக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது கொரோனா தொற்றை தடுக்க…

தலைமை நிர்வாகி உடல் தகனத்துக்கும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டபிரம்ம குமாரிகள்

மவுண்ட் அபு பிரம்ம குமாரிகள் தங்கள் இயக்க தலைமை நிர்வாகி தாதி ஜானகியின் உடலை அரசு உத்தரவுப்படி ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தகனம் செய்தனர். உலகெங்கும்…

முதல் முறையாக இந்தியாவில் வெளியான கொரோனா வைரஸ் புகைப்படம்

புனே புனே நகரில் உள்ள வைராலஜிஆய்வு நிறுவனம் முதல் முறையாக கொரோனா வைரஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள நாடுகளில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு கொரோனா…

கொரோனா : உற்பத்தி நின்று போனதால் ஆணுறை தட்டுப்பாடு

சிங்கப்பூர் உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆணுறை உற்பத்தி நின்று போய் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மலேசியா கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…