Month: March 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ரத்தன் டாடா ரூ.500 கோடி நிதி

மும்பை: கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ரூ.500 கோடி நிதி உதவி வழங்கி உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு…

இத்தாலி : 51 மருத்துவர்கள் கொரோனாவால் மரணம்

ரோம் கொரோனா தாக்குதலால் இத்தாலியில் 51 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே பீதியில் ஆழ்த்தி உள்ளது. உலகெங்கும்…

தொகுதி ஒதுக்கீடில் இருந்து தலா ரூ.1 கோடி கொரோனா நிதி: பாஜக எம்.பி.க்களுக்கு உத்தரவு

டெல்லி பாஜக எம்.பி,க்கள் அனைவரும் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து தலா 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். கொரோனா தாக்கம்…

விடுமுறையில் வீட்டிலிருங்கள் – ரஷ்ய மக்களுக்கு அரசு எச்சரிக்கை…

மாஸ்கோ ரஷ்யாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே மக்கள் அனைவரும் விடுமுறை நாளில் வீட்டிலிருக்கும்படி ரஷ்ய அரசு எச்சரித்துக் கேட்டுக் கொண்டுள்ளது.…

நேபாள எல்லையில் சிக்கிய தமிழக யாத்ரிகர்கள் 36 பேர் மீட்பு…

சென்னை: வடமாநிலங்களுக்கு சுற்றுலாச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த யாத்ரிகர்கள் குழுவினர் 36 பேர் நேபாளத்தில் சிக்கிய நிலையில், அதிமுக எம்.பி. ரவிந்திரநாத் முயற்சியால் அங்கிருந்து மீட்கப்பட்டு, இந்திய…

சிறப்பு நிதியாக ரூ. 9ஆயிரம் கோடி தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படும் தமிழக பொருளாதாரத்தை எதிர்கொள்ள ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர்…

கொரோனாவை ஒழிக்க அனைத்துக்கட்சி கூட்டம் தேவை… மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘கொரோனாவை ஒழிக்க அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக்கூட்டிஆலோசனை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும்…

வேலூர் மாவட்டத்தில் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக ஆட்சியர் தகவல்…

வேலூர்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வேலூர் மாவட்டத்தில் 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டி ருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல தெரிவித்து உள்ளார். மேலும், 9 பேரிடமிருந்து ரத்த…

திருப்பூரில் உள்ள பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தேஜஸ்வி யாதவுக்கு முதலமைச்சர் பதில்

சென்னை: திருப்பூரில் சிக்கி தவிக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். கொரோனா…

இடைக்கால பட்ஜெட்: 30ந்தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டசபை!

புதுச்சேரி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில், நிதி ஒதுக்கீட்டுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கம் செய்யும்…