கொரோனா: மனிதகுலத்தை கைவிடுகிறோமா?
அமெரிக்காவில், கொரோனா பரவலின் மையப்பகுதியாக நியூயார்க் மாறியுள்ளதை அடுத்து, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, மருத்துவமனைகள், வீட்டுஅத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கூடங்கள் போன்ற அன்றாட தேவைகளை…
அமெரிக்காவில், கொரோனா பரவலின் மையப்பகுதியாக நியூயார்க் மாறியுள்ளதை அடுத்து, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, மருத்துவமனைகள், வீட்டுஅத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கூடங்கள் போன்ற அன்றாட தேவைகளை…
டெல்லி: கொரோனா வைரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் போது விளையாட்டு பிரபலங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள்…
ஜெனீவா கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகள் மற்றும் அதற்கு மாறான உண்மைகளை உலக சுகாதாரக் கழகம் பட்டியலிட்டுள்ளது. அசுரப் பாய்ச்சலுடன் உலகையே தாக்கி வரும் COVID-19 நமக்குள்…
சென்னை: சென்னை மாம்பலம் (தி.நகர்) பகுதியைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 10…
டெல்லி: 10,000 வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா…
மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் ரூ. ரூ.25 கோடி நிதி வழங்கி உள்ளார். உலக நாடுகளை ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும்…
டெல்லி: கொரோனா வைரசை எதிர்கொள்ள ஜூன் மாதத்திற்குள் 40,000 வென்டிலேட்டர்களை இந்தியா மருத்துவத்துறையில் சேர்க்க உள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி, மொத்தம் 724…
திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். இதுதான் கேரளாவில் முதன் உயிரிழப்பு. இதைத்தொடர்ந்து, கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்…
புனே இந்தியாவின் முதல் கொரோனா சோதனைக் கருவிப் பணியில் ஈடுபட்ட பெண் விஞ்ஞானிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்கும்…
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம்…