Month: March 2020

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டம் திருத்தப்படும் : கே எஸ் அழகிரி

கடலூர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் குடியுரிமை சட்டம் திருத்தப்படும் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தம் மசோதாவாக இருந்ததில்…

அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 135 பேர்! பரபரப்பு தகவல்

சென்னை: கடந்த 2012-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒன்றாக இணைக்கப்பட்டபோது, அண்ணா பல்கலைக்கழ கம் கிளைகளில் பல நியமனங்கள் நடைபெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது…

2 மில்லியன் டாலர் மாளிகையை வாங்குகிறார் மைக்கேல் ஜாக்சனின் மகன்

வாஷிங்டன்: பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் இளைய மகன் ப்ளாங்கெட் ஜாக்சன், சமீபத்தில் இரண்டு மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.…

கொரோனா வைரஸ் பாதிப்பு: கர்நாடாகாவில் தீவிர கண்காணிப்பு

கர்நாடகா: தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் சோதனை செய்யப்பட்ட 25 வயதான மென்பொருள் பொறியாளருடன் தொடர்பு கொண்ட நபர்களை கர்நாடக சுகாதாரத் துறை கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து…

ஓயாத புகழாரம்.. கடுப்பான காமராஜர்.. ஒரு சின்ன பிளாஷ்பேக்..

’துக்ளக்’ பத்திரிகையின் பொன்விழா மலரில் பெருந்தலைவர் காமராஜர் குறித்து, அதன்( முன்னாள்) ஆசிரியர் சோ 1.1.1976 ல் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் இருந்து.. ‘’காமராஜர் பற்றி…

ஜெயலலிதா மரணம்.. 10 மாதங்களாக தூங்கி வழியும் விசாரணை ஆணையம்..

முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணம் என்பதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. ஆறுமுகமசாமி தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு…

கேரளாவில் கறி சோறுடன் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டம்! தமிழகஅரசின் கவனத்திற்கு….

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டங்களைப் பார்த்து பல மாநிலங்களும் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை விட சிறப்பாக அந்த…

மீனவர் நலனுக்காக பெறப்பட்ட ரூ.300 கோடி என்ன ஆனது? – உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்ன‍ை: மீனவர்கள் நல்வாழ்விற்காக மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட ரூ.300 கோடி நிதியைப் பற்றி விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இலங்கை கடற்படையால் தாக்கப்படும்…

மக்களின் வரிப்பணம் ரூ.10.52 லட்சம் கோடி அம்பேலாக வாய்ப்பு..?

மும்பை: நாட்டின் பொருளாதார மந்தநிலை வரும் நாட்களிலும் நீடித்தால், கார்ப்பரேட் கடனில் ரூ.10.52 லட்சம் கோடி வராக்கடனாக மாறுவதற்கான வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில்…

மீண்டும் களத்தில் இறங்கிய தோனி : வைரலாகும் வீடியோ

சென்னை நேற்று ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனி தொடங்கி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான மகேந்திர சிங் தோனி…