Month: March 2020

கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க கைகளை எப்படி கழுவ வேண்டும்? மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 6 வழிமுறைகள்

டெல்லி: கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என்பதை மருத்துவர்கள் சில பரிந்துரைகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர். உலக…

அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் இனி ஆன்லைன் மாணாக்கர் சேர்க்கை?

சென்னை: தனியார் கலை அறிவியல் கல்லூரிகளைப் போன்று, அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், ஆன்லைன் முறையில் மாணாக்கர் சேர்க்கையை நடத்திட தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள்…

மக​ளிர் டி20 உ​ல​கக் கோப்பை கிரிக்கெட் போட்டி​: முதன்முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா….

சிட்னி: மக​ளிர் டி20 உ​ல​கக் கோப்பை கிரிக்கெட் போட்டி​யின் அரைஇறுதிப்போட்டி இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், மழையின் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா…

ஐபிஎல் போட்டிகள் – அள்ளிக்கொடுத்த தொகை இனி அளவோடு மட்டுமே!

மும்பை: ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு இடங்கள் பெறுகின்ற மற்றும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளுக்கு வழங்கப்பெறும் பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக…

கோவிட்19 : உலக சுகாதார அமைப்பின் தீவிர செயல்பாடுகள்… கட்டுப்படுமா கொரோனா ??

2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் பகுதியில் முதன்முதலில் தனது கோரமுகத்தை வெளியுலகிற்குக் காட்டிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க 3285 பேரை பலி கொண்டதோடு அமெரிக்காவில் மட்டும்…

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்கள் எண்ணிக்கை 77% உயர்வு – எதனால்?

மும்பை: இந்தியப் பிரதமரின் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் மூலம், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள பெண்களின் எண்ணிக்கை 77% உயர்ந்துள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

காவிரி, கோதாவிரி நதிகள் இணைப்பு: ஆந்திரா, தெலுங்கானா முதல்வருக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: காவேரி – கோதாவரி இணைப்பு தொடர்பாக ஆந்திரா முதல்வருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும், ஆந்ததிரா, தெலுங்கானா முதல்-மந்திரிகளை சந்தித்து திட்டத்தை…

மொபைல் சேவை நிறுவனங்கள் அரசுக்கு வைத்துள்ள பாக்கி எவ்வளவு?

புதுடெல்லி: மொபைல் சே‍வை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 440 கோடியை பாக்கி வைத்துள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில், மத்திய…

இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் மதம் சார்ந்த தரவுகள் பராமரிக்கவில்லை: மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் குறித்து மதம் சார்ந்த தரவுகளைப் பராமரிக்கவில்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகளில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 566…