Month: March 2020

சிஏஏக்கு எதிராக அனுமதியின்றி போராடினால் அப்புறப்படுத்துங்கள்! டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல்துறை அனுமதியின்றி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், அவர்களை அப்புறப்படுத்தலாம் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத்…

தபோல்கர் வழக்கில் முக்கிய திருப்பம்: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிப்பு

டெல்லி: தபோல்கர் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அரபிக்கடலில் இருந்து சிபிஐ கண்டுபிடித்துள்ளது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் அடையாளம் தெரியாத…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு! காங்கிரஸ் வலியுறுத்தல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க, மாநில அரசிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவரும், வருவாய்த்துறை அமைச்சருமான பாலசாஹெப் தொரட்…

பாஜகவில் சேர ரூ.35கோடி ஆஃபர்! ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு தகவல்….

இம்பால்: பாஜகவில் சேர தனக்கு ரூ.35கோடி ஆஃபர் வழங்கப்பட்டதாக, மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் எம்எல்ஏ மகேஷ் பார்மர் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். மத்திய பிரதேசத்தில் கமல்நாத்…

மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி சந்திப்பு முடிந்தது….  அறிவிப்பு எப்போது?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சமீப காலமாக அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி சர்ச்சையை கிளப்பிவிட்ட நிலையில், இன்று மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். தற்போது ஆலோசனை…

மிரட்டும் கொரோனா: 75நாடுகளில் 94,000 பேர் பாதிப்பு….. உலக சுகாதார அமைப்பு தகவல்

டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், தற்போது 75 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. 94ஆயிரம்…

150 ஆண்டுகால நீதித்துறை வரலாற்றில் முதன்முறை: 3 பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு ஒரு வழக்கை விசாரிக்க இருக்கிறது. சர்வதேச மகளிர் தினம்…

ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்… யார்? இன்று மாலை ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு அதிமுக சார்பில் 3 பேர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ள நிலையில், போட்டியிடும் ராஜ்ய சபா வேட்பாளர் யார்? என்பது குறித்து…

‘போர்ட்டர்’ வேலையில் பெண்கள்….. மோடி அரசின் வேலைவாய்ப்பின்மை காரணமா?

இன்றைய உலகில், ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் புகுந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்…. தற்போது, ரயில் நிலையங்களில் சுமைத்தூக்கும் போர்ட்டர் வேலையிலும் சேர ஆர்வம்…

பட்டியலின மாணாக்கர்களுக்கு கல்விக்கடனை அள்ளி வழங்கும் தாட்கோ..!

சென்னை: பட்டப் படிப்பை மேற்கொள்ளும் பட்டியலினத்‍தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ளது தாட்கோ நிறுவனம். இதுகுறித்து கூறப்படுவதாவது; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு…