Month: March 2020

கரோனா வைரஸால் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் மாற்றம்….!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படம் ‘அண்ணாத்த’ . இந்த படத்தை சிவா இயக்குகிறார் ’வீர்ம்’, ’வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என…

பாலாவின் ‘வர்மா’ வெளியீட்டுக்குத் தயாராகிறது…!

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமை தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா வசம் உள்ளது. ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார். அதன் இறுதி வடிவம் திருப்தி…

தஞ்சாவூரில் திருடுபோன 22 சிலைகள் மீட்பு! 4 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி…

அன்பழகன் மறைவு: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரங்கல்…

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி இரங்கல் கடிதம் அனுப்பி உள்ளார். அதுபோல,…

போப்புக்கும் கொரோனா டெஸ்ட் – ஆனால் ரிசல்ட் ‘நெகடிவ்’..!

வாடிகன்: உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் தோன்றிய கொரோனா…

ஓமனிலிருந்து சென்னை திரும்பிய தமிழருக்கு கொரோனா! சென்னை மருத்துவமனையில் சிகிச்சை….

டெல்லி: ஓமன் நாட்டிலிருந்து சென்னை திரும்பிய தமிழருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்ட நிலையில், அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது…

உலக மகளிர் தினம் – கேரள அரசின் சிறப்பு கொண்டாட்டங்கள் என்னென்ன?

திருவனந்தபுரம்: மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படவுள்ள உலக மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கி, அவர்களை கவுரவிக்கும் வகையிலான திட்டங்களை அறிவித்துள்ளது கேரள அரசு. இத்திட்டம்…

மீண்டும் வேலையைக் காட்ட துவங்கும் ஜியோ – 1 ஜிபி டேட்டாவிற்கான கட்டணம் ரூ.20

மும்பை: ஜியோ நிறுவனம், தனது மொபைல் சேவையில், ஒரு ஜிபி டேட்டாவிற்கான கட்டணத்தை ரூ.20 ஆக உயர்த்தியுள்ளது. இதற்குமுன் ஜியோவில், 1 ஜிபி டேட்டா கட்டணமாக ரூ.15…

சண்டிகரில் ஆரவாரமாக வரவேற்கப்பட்ட நீதிபதி முரளிதர்..!

சண்டிகர்: டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து மோடி அரசின் அறிவுறுத்தலால் சண்டிகர் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி முரளிதருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி பார் அசோசியேஷன்…

கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு – நிறுவப்படுகிறது திருவள்ளுவர் சிலை..!

சியாம்ரீப்: கம்போடியாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அனைத்துலக திருக்குறள் மாநாட்டின் ஒருபகுதியாக, திருவள்ளுவரின் சிலை அந்நாட்டின் சியாம்ரீப் நகரில் நிறுவப்படவுள்ளது. கம்போடியாவில் அங்கோர் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு…