Month: March 2020

கொரோனாவைவிட மோசமானவர் ஸ்டாலின்…. பேச்சை ரசித்த விஜயகாந்த்..

மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தில் தே.மு.தி.க.சார்பில் நேற்று(ஞாயிறு) உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மேடையின் முதல் வரிசையில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அவரது மனைவியும்…

பள்ளிகளில் சத்துணவு – புதிய உத்தரவை வெளியிட்ட இயக்குநரகம்!

சென்னை: தமிழக அரசின் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில், திறந்தவெளியில் உணவு பரிமாறக்கூடாது என்ற உத்தரவிட்டுள்ளது பள்ளிக் கல்வி இயக்குனரகம். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு…

ஒபெக் ஒப்பந்த தோல்வியால் எண்ணெய் விலை 30% வீழ்ச்சி

இத்தாலி: உற்பத்தி தொடர்பாக ஒபெக் தனது நட்பு நாடுகளுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறியதால், ஆரம்ப வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் 30% சரிந்தன. சர்வதேச அளவுகோல் ப்ரெண்ட் கச்சா…

இயக்குநர் ஷங்கருக்கு இப்படி ஒரு இம்சை வரலாறு

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை’’ என்கிற பாடல் இயக்குநர் ஷங்கரின் சினிமா வாழ்க்கையில் –பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிரொலித்துள்ளது. ’இந்தியன் -2’ வை இந்நேரம் ரிலீஸ்…

கொரோனோ ஒழியட்டும்.. காத்திருக்கும் அஜித்..

’நேர்கொண்டபார்வை’ படத்துக்கு பிறகு அஜீத் நடிக்கும் படம் ‘வலிமை’. முந்தைய படத்தை இயக்கிய விநோத் இந்த படத்தையும் டைரக்ட் செய்கிறார். ஸ்ரீதேவி கணவர் போனிகபூரே ‘வலிமை’யையும் தயாரிக்கிறார்.…

இத்தாலியில் இருந்து கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு மீண்டும் கொரோனா!

திருவனந்தபுரம்: இத்தாலியில் இருந்து துபாய் விமானம் மூலம் கேரளா வந்த 3வயது குழந்தை உள்பட 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.ஏற்கனவே 3 பேர்…

கொரோனா மிரட்டல்: சென்னையிலிருந்து வெளிநாடு செல்லும் 10 விமானங்கள் ரத்து..!

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை மிரட்டி வரும் நிலையில், இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை 39 பேருக்கு இருப்பது உறுதியான நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு…

தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது: மறைந்த அன்பழகன் உள்பட 3 பேருக்கு இரங்கல் தீர்மானம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று கூடுகிறது. இந்த தொடரில் மானியக்கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற உள்ளது. முதல்நாள் கூட்டமான இன்று மறைந்த…

கொரோனா வைரஸ்: பயண தடைக்கு இடையே இத்தாலியில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

இத்தாலி: இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்ததவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தோன்றி உலகில் சுமார் 100 நாடுகளை பீதிக்குள்ளாக்கி…

யெஸ் வங்கி : லண்டன் செல்ல இருந்த ராணா கபூர் மகள் தடுத்து நிறுத்தப்பட்டார்

மும்பை யெஸ் வங்கி தலைவர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் லண்டனுக்குச் செல்ல இருந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் நிதி நிலை…