Month: March 2020

“மிஷன் முடிந்தது”: ஈரானில் இருந்து முதல்கட்டமாக 58 பேர் தாயகம் திரும்பினர்…

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரானில் சிக்கித் தவிந்துவந்த இந்தியர்களை விமானத்தில் ஏற்றிய அனுப்பிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் “மிஷன்…

கவிழ்கிறது கமல்நாத் ஆட்சி? மோடியுடன் ஜோதிராதித்யா சந்திப்பு…

டெல்லி: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி முதல்வர் கமல்நாத் தலைமையில் நடைபெற்று வருகிறது. அங்கு, அவருக்கும், ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பூசல் காரணமாக ஆட்சி கவிழும்…

ஐசிசி அறிவித்துள்ள லெவன் அணி – ஒரு இந்திய வீராங்கனைக்கு மட்டுமே இடம்!

துபாய்: டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஐசிசி அறிவித்துள்ள லெவன் அணியில், இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் தரப்பில் பூனம் யாதவ் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அதேசமயம், 12வது வீராங்கனையாக…

ரிலையன்ஸ் குழுத் தலைவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி

விஜயவாடா ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் பரிமள நாத்வானி அறிவிக்கபடுள்ளார். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி…

கேரளாவில் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கொரோனா சோதனை…..

கொச்சி: கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள விமான நிலையங்களில் கொரோனா ஸ்கிரினிங் டெஸ்ட் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டும்…

சுடுகாட்டில் சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.. போலீஸ் பிடித்த மூன்று காமுகர்கள்..

நாட்டையே உலுக்கும் அளவுக்கு மீண்டும் ஒரு கூட்டு பலாத்கார குற்றம் அரங்கேறியிருக்கிறது, பெண்மையை தாயாகவும் சகோதரியாகவும் போற்றும் தமிழகத்தில். வாணியம்பாடி அருகே உள்ளது மேட்டுப்பாளையம் என்ற கிராமம்.…

டோக்கியோ ஒலிம்பிக் – மேலும் 2 இந்திய குத்துச்சண்டை நட்சத்திரங்கள் தகுதி!

அம்மான்: ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான ஆசிய அளவிலான தகுதி குத்துச்சண்டைப் போட்டிகளில், இந்தியாவின் அமித் பங்கல்(52 கிகி) மற்றும் மேரிகோம்(51 கிகி) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் தகுதி…

அண்ணியார், ‘அன்னை தெரசாவாக’ மாறிய கொடுமை…. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதாவை, அன்னை தெரசா என்று விளித்து, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதை கண்ட நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்…. தமிழகத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக கட்சித்தொடங்கிய…

மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம்பெறுவாரா?

மும்பை: தேசிய கிரிக்கெட் தேர்வுக் கமிட்டியில், சேர்மன் உள்ளிட்ட 2 புதிய உறுப்பினர்கள் புதிதாக இணைந்தும், மகேந்திர சிங் தோனியை அணியில் மீண்டும் தேர்வு செய்வது குறித்த…

ஈரானுக்கு 58 இந்திய யாத்திரிகர்களுடன் சென்ற விமானம் காசியாபத்தில் தரையிறக்கம்

டெல்லி: ஈரானுக்கு 58 இந்திய யாத்திரிகர்களுடன் வந்த விமானம், காசியாபத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.ஏ.எஃப் சி -17 இலிருந்து 58 இந்திய யாத்ரீகர்களின்…