Month: March 2020

‘திரெளபதி’ கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படைப்பு ….!

கூட்டு நிதி முறை தயாரிப்பில் , மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடித்து வெளியாகியுள்ள படம் ‘திரெளபதி’. 1 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டு, இதுவரை தமிழகத்தில்…

யெஸ் வங்கியில் 44 பெரிய நிறுவனங்களின் வாராக்கடன் பாக்கி ரூ.34000 கோடி

டில்லி யெஸ் வங்கியில் 10 பிரபல குழுமத்தைச் சேர்ந்த 44 பெரிய நிறுவனங்களின் ரூ.34000 கோடி வாராக்கடன் நிலுவையில் உள்ளன. வாராக்கடன் தொகை அதிகரிப்பால் யெஸ் வங்கி…

ரஜினிகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு…..

சென்னை: காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “என்னுடைய பேரனின்…

பெங்களூரு ஐடி ஊழியர் கோரோனா வைரஸால் பாதிப்பு : தீவிர முன்னெச்சரிக்கை

பெங்களூரு பெங்களூருவில் ஒரு ஐடி ஊழியர் கொரோனா வைரஸால் பாதிக்கபடதை அடுத்து அவருக்குத் தொடர்புள்ள அனைவரும் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில்…

அன்றே, பழமாக நழுவி பாலில் விழுந்திருந்தால்..?

ஒரு கட்சியில் கிச்சன் கேபினெட்டின் செல்வாக்கு இருக்கலாம்தான்; ஆனால் கட்சியே கிச்சன் கேபினெட்டாக இருந்தால், அந்தக் கட்சி அடையக்கூடிய வளர்ச்சி என்பது எதுவுமில்லை. அப்படியே இருந்தாலும்கூட, அந்த…

கொரோனா வைரஸ் எதிரொலி: சென்னையில் நடக்கவிருந்த வணிக நிகழ்வுகள் தள்ளிவைப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு விடும் என்ற பயம் காரணமாக, சென்னையில் நடக்கவிருந்த வணிக நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் சுற்றுலா நகரமாக இருந்து…

கட்சியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்! சோனியாவுக்கு ஜோதிராதித்யா சிந்தியா கடிதம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

மக்களின் பணத்தை எடுத்து யெஸ் வங்கிக்கு உதவும் ஸ்டேட் வங்கி : ஐஏஎஸ் அதிகாரி கண்டனம்

டில்லி யெஸ் வங்கிக்கு உதவ பொதுமக்கள் பணத்தை ஸ்டேட் வங்கி அளிப்பதாக ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்கா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் யெஸ்…

செங்கல்வராயன் அறக்கட்டளைக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள ராயப்பேட்டை சொத்து மீட்பு!

சென்னை: தமிழ்நாடு வன்னியகுல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நியமனம் செய்தது. இது…

ஆயுத ஏற்றுமதியாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது இந்தியா

புதிய டெல்லி: உலகளாவிய ஆயுத ஏற்றுமதியாளர் பட்டியலில் இந்தியா 23-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் ஆயுத விற்பனையை ஊக்குவிப்பதில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதால்,…