Month: March 2020

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக்கூடாதா? மு.க.ஸ்டாலின்

சென்னை: கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்திருக்கும்போது, பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை அரசு குறைக்க கூடாதா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்துள்ளார். கொரோனா வைரஸ்…

முதல் பாடல் கம்போஸிங். மனைவிக்கு தலைபிரசவம் மறக்கமுடியாத மார்ச் 10, 1980

கண்ணதாசன், வாலிக்கு பிறகு தமிழ் சினிமாவை கைக்குள் வைத்திருந்த பாடலாசிரியர் என்று கவிப்பேரரசு வைரமுத்துவை சொல்லலாம். சினிமா பாடல் ஆசிரியராக கவிப்பேரரசுவுக்கு வயது- 40. 1980 ஆம்…

ஜம்பிங்கில் பாட்டி ரூட்டை தட்டாத சிந்தியா..

ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.பக்கம் தாவியுள்ளார், மத்திய பிரதேசத்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா. இந்த நிகழ்வை- ’’நேற்று பாட்டி செய்ததை இன்று…

கொரோனா….தனிமை கொடுமையை சமாளித்து சாதித்த மருத்துவர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடைசியாக தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது.…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது…

ஐபிஎல் போட்டிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு வாய்ப்புள்ளதால், ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ-க்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…

ஐ-லீக் கால்பந்து தொடர் – மோகன் பகான் அணிக்கே சாம்பியன் பட்டம்!

மும்பை: இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கால்பந்து தொடர்களில் ஒன்றான ஐ-லீக் கால்பந்து தொடரில், புள்ளிகள் அடிப்படையில் மோகன் பகான் அணி சாம்பியன் பட்டம் வெல்வது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுள்ளது.…

உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் கொலை

கரிஸ்ஸா, கென்யா கென்யா : உலகின் கடைசிப் பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது. உலகின் மிக அரிய விலங்குகளில் ஒன்றான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி…

ஒப்புதல் கிடைத்தும் ரயில்களை இயக்காதது ஏன்? – பொதுமக்கள் குமுறல்!

மதுரை: ஒப்புதல் கிடைத்தப் பிறகும், மதுரை – உசிலம்பட்டி இடையிலான இரண்டாவது அகல ரயில் பாதையில், ரயில்களை இயக்குவது தொடர்ந்து தள்ளிப்போகிறது என்று புகார் எழுப்புகின்றனர் பொதுமக்கள்.…