Month: March 2020

கடவுளை வணங்கும் முறையில் உள்ள சம்பிரதாயங்கள்

கடவுளை வணங்கும் முறையில் உள்ள சம்பிரதாயங்கள் கடவுளை வணங்கும் முறையில் உள்ள சம்பிரதாயங்கள் பற்றிய சில தகவல்கள் :- கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்பிரதாயங்கள்…

கொரோனா பாதிப்பு எதிரொலி: போலந்து, ஹங்கேரி, ஆஸ்திரியாவில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மூடல்

வார்சா: கொரோனா பாதிப்பால், போலந்து, ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியாவில் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்படுகின்றன. சீனாவில் மையம் கொண்டிருந்த கொரோனா வைரசின் தாக்கம் மற்ற நாடுகளுக்கும் வெகு வேகமாக…

பாலியல் வழக்கில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை: நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு

மன்ஹாட்டன்: பாலியல் பலாத்கார வழக்கில், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளிடம் பாலியல் தொல்லை…

குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை: எஸ்பிஐ அறிவிப்பு

மும்பை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எஸ்பிஐ அறிவித்து இருக்கிறது. தற்போது எஸ்பிஐ வங்கியில்…

ஜோதிராதித்யா சிந்தியா – அன்று காங்கிரஸ் பேனரில்; இன்று பா.ஜ. பேனரில்..!

பிந்த்: ஜோதிராதித்யா சிந்தியாவை, மோடி மற்றும் அமித்ஷாவுடன் இண‍ைத்து பேனர் வைத்து கலகலப்பாக்கியுள்ளார் மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா பிரமுகர் ஒருவர். காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த…

ஆந்திரா வந்த 75 இத்தாலி நாட்டினர் – 2 வாரங்கள் தனித்திருக்க அறிவுறுத்தல்!

விஜயவாடா: இத்தாலி நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு விஜயம் செய்த 75 சுற்றுலாப் பயணிகள், அடுத்த 2 வாரங்களுக்கு, தங்குமிடத்திலேயே தனித்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உலகிலேயே சீனாவுக்கு அடுத்து கொரோனாவால்…

நாளை காலை 10.30 மணிக்கு பிரஸ் மீட்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினிகாந்த்

சென்னை: ரஜினிகாந்த் நாளை காலை 10.30 மணியளவில் சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்குவதில் உறுதியாக இருக்கும் ரஜினிகாந்த் அதற்கான பணிகளில்…

கொரோனா பரவல் – பள்ளி மாணாக்கர்களுக்கு கல்வித்துறையின் வழிகாட்டல் என்ன?

சென்னை: கொரோனா பரவலைத் தடுக்க, உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால், மாணாக்கர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டுமென்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, இதுகுறித்து…

பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா: முக்கிய பிரதிநிதிகளுக்கும் பரவி இருக்கலாம் என அச்சம்

லண்டன்: பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 3…

சுதந்திரமாக எனது வீட்டுக்குள் வரும் ஒரே நபர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: தமது வீட்டுக்குள் சுதந்திரமாக வரக் கூடிய ஒரே நபர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில்…