Month: March 2020

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு குறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை….!

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மார்ச் 12-ந்தேதி அறிவிப்பு வெளியிடுவதாகக் கூறியிருந்தார். அதன்படி நேற்று இளைஞர்கள் எழுச்சி ஏற்பட்டால் தான் அரசியலுக்கு வருவேன் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்…

ரசிகர்கள் இல்லாமல் போட்டி: கிரிக்கெட் வீரர்களுக்கு  இப்படியும் ஒரு சோதனை…

சிட்னி: ‘கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ரசிகர்கள் இல்லாம் சிட்னியில் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பேட்ஸ்மேன் அடித்த சிக்ஸர் பால்களை எடுத்து வீச ரசிகர்கள் இல்லாத சோகம் நிகழ்ந்தது…..…

சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது சுதா கொங்கரா…..?

தற்போது மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் சிம்பு . சிம்புவின் அடுத்த படங்கள் பற்றி தினம்தோறும் புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது . சிம்பு…

பொதுமக்களே பீதி வேண்டாம்: கொரோனா குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ…..

உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வேகத்தை அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது… இந்தியாவில் இதுவரை 73…

உ.பி. மாநிலத்தில் 22ந்தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! யோகி ஆதித்யநாத்

லக்னோ: கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, உ.பி. மாநிலத்தில் வரும் 22ந்தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து…

இயக்குநர் பிரகாஷ் கோவேலமுடி- யை திருமணம் செய்கிறாரா அனுஷ்கா…..?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. 38 வயதாகும் அனுஸ்காவிற்கு பலமுறை திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வந்தது . ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து…

ரஞ்சி டிராபி: முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது சவுராஷ்டிரா அணி

ராஜ்கோட்: ரஞ்சி டிராபின் இறுதி போட்டி இன்று பெங்கால் சவுராஷ்டிரா அணிகள் இடையே பரபரப்பாக நடைபெற்றது. இதில் சவுராஷ்டிரா அணி வெற்றிபெற்று முதல்முறையாக கோப்பையை தட்டிச்சென்றது. ரஞ்சி…

வுகான் நகரில் இருந்து இந்தியா வந்த யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

டில்லி சீனாவின் வுகான் நகரில் இருந்து இந்தியா வந்த யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன்…

சாதி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சூர்யாவின் “மண்ணுருண்ட மேல…” பாடல்….!

சாதி பிரிவினை, ஆணவக் கொலை போன்றவற்றுக்கு எதிரான படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஆணவக் கொலையை ஆதரிக்கும் வகையிலும், சாதி இருக்கிறது, இருக்க வேண்டும், என்பதை வலியுறுத்தும்…

“எங்கள் சியனா நீண்ட காலம் வாழ்க”, என்று பாடி மனதை தேற்றும் இத்தாலியர்கள்

ரோமாபுரியில் இருக்கும்போது, ரோமானியனாக இரு பெருமைமிகு ரோமானியர்களின் வசனமிது, இன்றைய நிலையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பும் இறப்பும் அதிகம் உள்ளது இத்தாலியில் தான்.…