கொரோனா வைரஸ் : பல நம்பிக்கைகளைப் பொய்யாக்கும் எய்ம்ஸ் இயக்குநர்
டில்லி கொரோனா வைரஸ் தொற்று குறித்து உலவி வரும் பல நம்பிக்கைகள் குறித்த உண்மைகளை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கோவிட் 19 என…
டில்லி கொரோனா வைரஸ் தொற்று குறித்து உலவி வரும் பல நம்பிக்கைகள் குறித்த உண்மைகளை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கோவிட் 19 என…
வாஷிங்டன் அமெரிக்கா தனது பங்குச் சந்தை சரிவின் காரணமாக மத்திய ரிசர்வ் வட்டி குறைந்த சதவிகிதமாக 0%ஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் உலகப் பங்குச் சந்தை கடும்…
வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஃபெர்குசனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், அந்நாட்டு அணிக்கெதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்றது நியூசிலாந்து…
தோஹா: ஓமன் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்சர்ஸ் பிளஸ் டேபிள் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் அஜந்தா சரத் கமல். அரையிறுதிப் போட்டியில்…
சென்னை: கோழி இறைச்சி வழியாக கொரோனா பரவுகிறது என்ற வதந்தியால், சென்னையில் மீன் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது. தமிழத்தில் கொரோனாவின் தாக்கம் இன்னும் வீரியமாகவில்லை என்றாலும், அதுதொடர்பான…
சிவபெருமானின் அம்சமான வீரபத்திரர் சிவபெருமானின் அம்சமான வீரபத்திரர் பற்றிய சில விவரங்கள் :- முற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களிடத்தில் பெரிய அளவில் செல்வங்கள் இல்லை என்றாலும் நற்குணங்களில்…
புதுடெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு உச்சநீதிமன்ற வளாகமும் தப்பவில்லை. தனது வளாகத்திற்கு தேவையில்லாமல் பார்வையாளர்கள் யாரும் வரவேண்டாமென கூறியுள்ளது உச்சநீதிமன்றம். வாரந்தோறும் சனிக்கிழமைகளில், உச்சநீதிமன்றத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு…
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாகாண பள்ளிகளில், யோகா வகுப்புகளுக்கு, 27 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தியானத்துடன் கூடிய யோகா…
வாடிகன்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார நடத்தப்படும் என்று வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள,…
அங்காரா: உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில்…