Month: March 2020

சிஏஏ, என்சிஆர், என்பிஆர் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம்! அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…

சென்னை: மக்கள் விரோத சிஏஏ, என்சிஆர், என்பிஆர் சட்டங்களின் பாதிப்பு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என திமுக தலைவ்ர மு.க. ஸ்டாலின்…

தொடர் குறுக்கீடு: சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ. வெளியேற்றம்

சென்னை: சபையில் முதல்வர் பேசும்போது, விதியைமீறி தொடர்ந்து குறுக்கீடு செய்து வந்தாக, திமுக எம்எல்ஏ ஆஸ்டின், சபையில் இருந்து சபாநாயகரால் வெளியேற்றப்பட்டார். இன்று (திங்கள்கிழமை) ஒருநாள் வெளியேற்றப்படுவதாக…

29ந்தேதி திமுக பொதுக்குழு – பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தல் – ஸ்டாலின்

சென்னை: திமுகவில் காலியாக உள்ள திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும், அதையொட்டி வரும் 29ந்தேதி திமுக பொதுக்குழு கூடுவதாக திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின்…

பொருளாளர் பதவியில் இருந்து விலகினார் துரைமுருகன்

சென்னை: திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் எம்எல்ஏ விலகுவதாக திமுக தலைமையகத்தில் கடிதம் கொடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மறைந்த…

கொரோனா அச்சுறுத்தல் : தலைமைச் செயலகத்தில் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதி

சென்னை சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றனர் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திலும்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : பள்ளிகள், சுற்றுலாத்தலங்கள் மூடல்

ஊட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊட்டி மற்றும் ஆழியாறு அணைப்பூங்கா மற்றும் ஊட்டியில் உள்ள பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல முன்னெச்சரிக்கை…

கொரோனாவால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படுமா? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…

சென்னை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்குடன் தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம்…

பக்தர்கள் சீரடி சாய்பாபா கோவிலுக்கு வர வேண்டாம் : நிர்வாகம் வேண்டுகோள்

சீரடி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீரடி சாய்பாபா கோவிலுக்கு வர வேண்டாம் எனப் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதம் சினாவின் வுகான் நகரில்…

கலால் வரி உயர்வு – மத்திய அரசை சாடும் ராகுல் காந்தி!

புதுடெல்லி: கச்சாய் எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல் – டீசல் விலையை மட்டுப்படுத்துவதற்கு பதிலாக, கலால் வரியை உயர்த்தியுள்ளனர் மேதைகள் என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி.…