Month: March 2020

கொரோனா மட்டுமின்றி பொருளாதார அழிவையும் எதிர்கொள்ள வேண்டிய அவலம் ஏற்படும்!

டெல்லி: கொரோனா மட்டுமின்றி பொருளாதார அழிவையும் இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி எச்சரிக்கை…

கொரோனா : ஸ்பெயின் நாட்டில் அனைத்து  மருத்துவமனைகளும் தேசியமயம்

மாட்ரிட் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் நாட்டில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேசியமயம் ஆக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.…

கொரோனாவின் தாக்கம், மக்காச்சோளம் விலையும் கடும் சரிவு! விவசாயிகள் வேதனை…

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம், தமிழக விவசாயிகளையும் விட்டுவைக்கவில்லை. கறிக்கோழி விற்பனை அடியோடு குறைந்துவிட்ட நிலையில், கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் மக்காச்சோளமும், விற்பனையாகாமல் பெரும் சரிவை சந்தித்து…

முக கவசம், சானிடைசர் பொருட்களை அதிகவிலைக்கு விற்றால் நடவடிக்கை! அரசு எச்சரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக, தொற்றுவை தடுக்கும் முகக்கவசம் மற்றும் சானிடைசர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பல வணிகர்கள், சந்தர்ப்பத்தை சாதகமாக்கி, அதிக விலைக்கு விற்பனை…

‘என்னை நடிக்க சொல்றாங்க மை லார்ட்’: கமல்ஹாசன் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: இந்தியன் 2 பட விபத்து விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்த சென்னை காவல்துறை தன்னை நடித்து காண்பிக்கச் சொல்லி துன்புறுத்துவதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம்…

குடியாத்தத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படுமா? சட்டமன்றத்தில் துரைமுருகன் கேள்வி

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய கூட்டத்தில், எதிர்க்கட்சித்துணைத்தலைவரும், திமுக எம்எல்ஏவுமான துரைமுருகன், குடியாத்தத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படுமா என்று கேள்வி…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும் கூட்டம் குறையாத திருப்பதி

திருப்பதி நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள போதிலும் திருப்பதி கோவிலில் கூட்டம் குறையாமல் உள்ளது. பல உலக நாடுகளைப் போல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து…

தமிழ்மொழி குறித்த கேள்விக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! ராகுல்காந்தி

டெல்லி: தமிழ்மொழி குறித்த துணைகேள்விக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார். நாளுமன்ற மக்களவையில் இன்றைய விவாதத்தின்போது, தமிழககத்தைச் சேர்ந்த…

உலகை சுற்றும் உல்லாச பறவையா நீங்கள்….. முதலில் இதை படியுங்கள்…

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால். எந்தெந்த நாடுகளில் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பதை…

பொது சிவில் சட்ட வரைவு தயாரிப்பு வழக்கு – மார்ச் 23ம் தேதி விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்!

புதுடெல்லி: பொது சிவில் சட்டத்திற்கான வரைவை தயாரிக்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, மார்ச் 23ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு…