Month: February 2020

மம்தாவை பதவி நீக்கும் மனு – விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுவதால், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில்…

‘சைக்கோ 2’ நடக்கும் என உறுதியாக நம்பும் உதயநிதி ஸ்டாலின்….!

மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர்…

மே.வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மீது பெண் பரபரப்பு புகார்: பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு

கொல்கத்தா: மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் மீதுபாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்குவங்க மாநில பாஜக தலைவராக திலிப் கோஷ் மீண்டும் தேர்ந்து…

பாஜகவின் தீவிர ஆதரவாளர் அர்னாப் கோஸ்வாமி: ஹாங்காங் முன்னணி பத்திரிகை கருத்து

ஹாங்காங்: ஹாங்காங் ஆங்கில நாளிதழான தென் சீனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையானது, பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி பாஜகவின் ஆதரவாளர் என்று விமர்சித்துள்ளது. ஜனவரி 28…

டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்: சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்..!

டெல்லி: டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில்…

6ஜி தொழில்நுட்பத்தில் களம் இறங்கிய சீனா: 10 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

பெய்ஜிங்: இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் பற்றி பேசி வரும் வேளையில் சீனாவோ 6ஜி தொழில்நுட்பத்தில் களம் இறங்கி இருக்கின்றனர். இதுதொடர்பான ஆரம்ப கட்ட பணிகள் தொடர்பான அறிவிப்பை…

தைப்பூசம்: பழநிக்கு 350 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவிப்பு

மதுரை: பழநி தைப்பூசத் திருவிழாவை ஒட்டி 350 சிறப்புப் பேருந்துகள் தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வரும்…

ஓபிஎஸ் உள்பட 11எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: வரும் 7ந்தேதி விசாரிக்கிறது உச்சநீதி மன்றம்

டில்லி: துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பபட்ட வழக்கு வரும் 7ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதி மன்றம் அறிவித்து…

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: 16ல் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேல் ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டநிலையில், 16 பேர் சிறையிர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 15…

திருச்சி மாவட்டச் செயலாளர்களாக அன்பில் மகேஷ் உள்பட 3 பேர் நியமனம்!

சென்னை: திருச்சி மாவட்ட தி.மு.க மூன்றாக பிரிக்கப்பட்டு, உதயநிதி ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது திமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம்…