Month: February 2020

தமிழகத்தின் டாஸ்மாக் வருவாய் ரூ.30,000 கோடி: நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்

டெல்லி: தமிழகத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக்கூடிய ஒன்று டாஸ்மாக் நிறுவனமும்,…

ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரிய வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டெல்லி: பொது பாதுகாப்பு சட்டத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஓமர் அப்துல்லா விடுதலை செய்யக்கோரி, அவரது சகோதரி தாக்கல் செய்த வழக்கில் ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்…

கொரோனா வைரஸ் பாதித்த 3 கேரளத்தவரும் குணமடைந்தனர்! கேரள சுகாதாரத்துறை சாதனை

திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில், 3 பேரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும்,…

கல்லூரியில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை: குஜராத் மாநில கல்லூரியில் அட்டூழியம்

காந்திநகர்: பிரபல கல்வி நிலையம் ஒன்றில் மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடைகள் அகற்றி சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்…

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு காணாமல் போனது ஏன்? விப்ரோ விளக்கம்

போபால்: அசாம் தேசிய குடிமக்கள் இறுதிப் பதிவேடு காணாமல் போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான விளக்கத்தை, தேசிய குடிமக்கள் பதிவேடு தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம்…

தமிழ்நாடு பட்ஜெட் 2019-20, 2020-21 துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு- ஒப்பீடு

சென்னை: தமிழ்நாடுபட்ஜெட் இன்று பிப்ரவரி 14.02.2019 (இன்று) தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பட்ஜெட்டில் இதுவரை வெளியான நிதி ஒதுக்கீட்டுடன் சென்ற வருடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு…

கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து வினய் சர்மா தொடர்ந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. டெல்லியில் மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம்…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 20ந்தேதியுடன் நிறைவு! சபாநாயகர்

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வரும் 20ந்தேதியுடன் முடிவடைவ தாக சபாநாயகர் அறிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று 2020-21ம் ஆண்டுக்கான…

40 பேர் பலியான புல்வாமா தாக்குதலால் அதிகம் பயனடைந்தது யார்? ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதலால் அதிகம் பயனடைந்தது யார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். 2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் சிஆர்பிஎப்…