Month: February 2020

அருட்பெருஞ்ஜோதி.! தனிப்பெருங்கருணை! வடலூர் வள்ளலார் ஜோதி தரிசனம் – வீடியோ

நெட்டிசன்: சுரேஷ் தினா முகநூல் பதிவு வடலூர் புண்ணியபூமியில் துவங்கியது ஜோதிதரிசனம்.!!! கடலூர் மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்றான வடலூர் சத்திய ஞானசபையில் 149வது தைப்பூசத் திருவிழா இன்று…

திரைப்பட ஃபைனான்சியர் அன்புச் செழியன் வீடு, அலுவலக வருமான வரி சோதனை நிறைவு

சென்னை திரைப்பட ஃபைனான்சியர் அன்புச் செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரிச் சோதனை முடிவடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாகத் திரைப்பட…

சூரியக் குடும்பத்தைத் தாண்டி சென்ற விண்கலத்தைப் பூமியில் இருந்து பழுது பார்த்த நாசா

வாஷிங்டன் நாசாவால் ஏவப்பட்டு சூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று 11.5 லட்சம் கோடி மைல் தூரத்தில் பழுதான வாயேஜர் 2 விண்கலம் பூமியில் இருந்தே சரி செய்யப்பட்டுள்ளது.…

காஷ்மீர் குறித்த இஸ்லாமிய நாடுகள் கூட்டம் : பாகிஸ்தான் கோரிக்கைக்குச் சவுதி மறுப்பு

ரியாத் காஷ்மீர் குறித்து விவாதிக்க இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் வராகி அம்மன்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் அருளும் வராகி அம்மன் வராகி அம்மன் குறித்த சிறப்புப் பதிவு தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வருகிறார்.…

உலக நாடுகளில் உள்ள முருகன் கோவில்கள் தைப்பூசம்…..

தமிழ் கடவுளான முருகனுக்கு நம் தமிழர்கள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் ஆலயம் எழுப்பி தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை…

‘முருகனுக்கு அரோகரா’, ‘கந்தனுக்கு அரோகரா’ : இன்று தைப்பூசம்…. முருகனை வழிபட்டு அருள் பெறுங்கள்…

ஓம் சரவணா பாவாய நமஹ ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே ஓம் சுப்ரமண்யாய நமஹ தை மாதம்…

அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!

புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வளாகத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தூதரகத்தில் பணிபுரியும் பணிப்பெண்ணின்…

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன்: ரிசர்வ் வங்கி

புதுடெல்லி: நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. ‘ரெப்போ’ வட்டியில் சுமார் 1…