Month: February 2020

டில்லி சட்டப்பேரவை தேர்தல் மொத்த வாக்குகள் குறித்து இன்னும் அறிவிக்காதமைக்கு கெஜ்ரிவால் கண்டனம்

டில்லி டில்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் மற்றும் சதவிகித விவரங்கள் அறிவிக்கப்படாததற்கு முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கும்…

மதுப்பிரியர்களுக்காக இனி டாஸ்மாக் கடைகளில் சூலா ஒயின் விற்பனை

சென்னை டாஸ்மாக் கடைகளில் இனி உலகப் புகழ்பெற்ற சூலா ஒயின் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச் சிறந்த ஒயின்களில் சூலா ஒயினும் ஒன்றாகும். இந்த…

காவல்துறை தேர்வில் முறைகேடு என புகார்: 1000 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் போலி என கண்டுபிடிப்பு

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட பலரின் சான்றிதழ்கள் தகுதியற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு…

ராகுல் காந்தி, மன்மோகன் சிங்கை  சந்தித்த மகிந்த ராஜபக்சே வாரணாசி சென்றார்

டில்லி இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜ்பக்சேவை ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சுப்ரமணிய சாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசி உள்ளனர் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக…

குஜராத் ரேஷன் பொருட்கள் மோசடி : 1100 விரல் ரேகை அச்சுக்கள் பறிமுதல்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் ரேஷன் பொருட்கள் மோசடி வழக்கை விசாரிக்கும் சைபைர் கிரைம் காவல்துறையினர் 1100 க்கும் மேற்பட்ட விரல் ரேகை அச்சுக்களைக் கைப்பற்றி உள்ளனர். கடந்த…

ராகுல் காந்தி, மன்மோகன் சிங்கை  சந்தித்த மகிந்த ராஜபக்சே வாரணாசி சென்றார்

டில்லி இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜ்பக்சேவை ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சுப்ரமணிய சாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசி உள்ளனர் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக…

ஏப்ரலில் கட்சி தொடங்குகிறார் ரஜினி, கூட்டணியில் பாமக: தமிழருவி மணியன் கருத்து

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் ரஜினி காந்த் கட்சி தொடங்குகிறார். அவரது கட்சி கூட்டணியில் பாமக இணைகிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழருவி மணியன்.…

தமிழகத்துக்கு மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் ஜி எஸ் டி பங்கு பாக்கி உள்ளது : நிர்மலா சீதாராமன்

சென்னை தமிழகத்துக்கு மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு ஜி எஸ் டி பங்கு தரவேண்டியது உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை…

சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுத்தது இந்தியா: விசா நடவடிக்கையும் நிறுத்தி வைப்பு

டெல்லி: சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுத்திருக்கிறது இந்தியா. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 600ஐ தாண்டி இருக்கிறது. 30,000 ஆயிரத்துக்கும்…

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா பகுதிகள் : முதல்வர் அறிவிப்பு

சேலம் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசலில் ரூ.300 கோடி செலவில்…