Month: February 2020

இஸ்ரேலை எச்சரிக்கும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது!

கோலாலம்பூர்: பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகள் மற்றும் அநீதிகளைக் கண்டு மலேசியா இனிமேலும் அமைதியாக இருக்காது என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான…

இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் சிறுத்தைகள் – பாதுகாக்குமா அரசு?

பெங்களூரு: வேட்டை விலங்குகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் சிறுத்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 90% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான…

பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: மக்களை சந்திக்கிறார் கமல்ஹாசன்

ஈரோடு: வரும் 21ம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார். ஈரோடு தென்மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம்…

மூன்றாவது ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்காவை 2 விக்கெட்டுகளில் வ‍ென்ற இங்கிலாந்து!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. இதன்மூலம், மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்தத்…

அரசுப்பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: அரசுப் பணிகளில் பதவி உயர்‍வு நடைமுறையின்போது இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாநிலங்களை கட்டாயப்படுத்த…

வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! சிஎஸ்கே சீனிவாசன் உறுதி

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திறக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎஸ் போட்டி நடத்த முயற்சி எடுக்கப்படும் என்று சிஎஸ்கே தலைவர் இந்தியா சிமென்ட்ஸ்…

தாம்பரம் சித்த மருத்துவமனையில் புற நோயாளிகளுக்காக புதிய வசதி அறிமுகம்

சென்னை: தாம்பரம் சானிட்டோரியத்தில் அமைந்த சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவமனையில், புற நோயாளிகளின் வசதிக்காக கட்டணம் செலுத்தி கூடுதல் மருந்துகளைப் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. தாம்பரம்…

சேலம் வாழப்பாடியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்! திறந்து வைத்து கிரிக்கெட் ஆடினார் முதல்வர்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் நிறுவனம் சார்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து…

வெற்றிக்குப் பாராட்டு; தோல்விக்கு விமர்சனம் – கடமை தவறாத சோயப் அக்தர்!

இஸ்லாமாபாத்: நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததையொட்டி, விராத் கோலியின் படையை விமர்சித்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்…

பெண்கள் பாதுகாப்புக்காக ‘திஷா’ செயலி: ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகம்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘திசா’ சட்டம் கொண்டு வந்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி அரசு, தற்போது திசா செயலியை அறிமுகப்படுத்தி உள்ளார்.…