Month: February 2020

பாலியல் கொலை: 2பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது நெல்லை மகளிர் நீதிமன்றம்

நெல்லை: செவிலியிர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி கள் 2பேருக்கு நெல்லை மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிஉள்ளது.…

கருணை அடிப்படையில் அரசு பணி: தமிழகஅரசு புதிய அரசாணை வெளியீடு

சென்னை: கருணை அடிப்படையில் அரசு பணி பெறும் நபர்களின் வயது 40ஆக அதிகரித்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசு ஊழியர்…

நெஞ்சுவலி: உளுந்தூர் பேட்டை அதிமுக எம்எல்ஏவிடம் நலம் விசாரித்தார் எடப்பாடி!

சென்னை: நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவுமாக குமரகுருவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார். முதல்வர் எடப்பாடியின்…

சுங்கச்சாவடி பாஸ்டேக்-ல் இணைய இலவச சலுகை !!! 15 நாட்களுக்கு சேர்க்கை கட்டணம் கிடையாது !!

டெல்லி : நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் அடுத்த முயற்சியாக பாஸ்டேக்-ல் சேர்வதற்கான கட்டணம் தளர்த்தப்பட்டிருக்கிறது. பாஸ்டேக் திட்டத்தில் சேர்வதற்கு தற்போது ரூ.…

ஆம் ஆத்மியின் வெற்றி பிரிவினைக்கு எதிரான வெற்றி: சிவசேனா

மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தலைநகரை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது. பாஜகவின் பிரிவினை முயற்சிகள் டெல்லி…

16 நாட்களுக்கு ஒருமுறை வரும் மர்மமான வானொலி சமிக்ஞை!

டொராண்டோ: ஆழமான வெளியிலிருந்து ரேடியோ சிக்னல் ஒன்றைக் கண்டுபிடித்த்தாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் (எஃப்.ஆர்.பி) என்றழைக்கப்படும் இது, ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் அனுப்புகிறது…

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 5ஆயிரம் பேர் நிவாரணம்….

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இதுவரை சுமார் 5 ஆயிரம் நோயாளிகள் குணமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய (12ந்தேதி)…

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ஹபீஸ் சயீத்துக்கு 11 ஆண்டுகளை சிறை! பாக்.நீதிமன்றம் அதிரடி

இஸ்லாமாபாத்: மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ஹபீஸ் சயீத்துக்கு மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட 3 வழக்குகளையும் சேர்த்து 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாக்கிஸ்தான் நீதிமன்றம்…

விஜய் மல்லையா : லண்டன் நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக ஆஜர் !!

லண்டன் : இந்தியாவிலிருந்து தப்பியோடி லண்டனில் தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லய்யா, இன்று இரண்டாவது முறையாக லண்டன் நீதி மன்றத்தில் ஆஜரானார். லண்டன் நீதிமன்றத்தில் அவரை நாடுகடத்த…

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவது எப்போது? நீதிமன்றத்தில் ஆஷாதேவி கண்ணீர்

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை எப்போது தூக்கிலிடப்போகிறிர்கள், அதற்கான தேதியை உடனே அறிவியுங்கள் என்று நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி கண்ணீர் மர்க வேண்டுகோள் விடுத்தார். கடந்த 2012ஆம்…