Month: January 2020

ரஞ்சிக் கோப்பை – தமிழகம் vs மும்பை லீக் போட்டி டிரா!

சென்னை: தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக்கோப்பை லீக் போட்டி டிராவில் முடிவடைந்தது. சென்னையில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் மும்பைக்கு 3 புள்ளிகளும், தமிழகத்திற்கு 1…

மதுரை கேபிள் டிவியில் தர்பார் டெலிகாஸ்ட்…..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் ஜனவரி 9-ஆம் தேதி வெளியான படம் ‘தர்பார்’. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் சில அரசியல் வசனங்களால் கடும்…

சிஏஏ விவகாரம், பாமாயில் ஏற்றுமதி: உண்மை பேசுவதால் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் கவலையில்லை என மலேசியா பிரதமர் கருத்து

கோலாலம்பூர்: சிஏஏ விவகாரத்தில் உண்மையை சொல்வதால் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, அதை பற்றி கவலையில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறி இருக்கிறார்.…

டில்லி ஜும்மா மசூதி பாகிஸ்தானில் உள்ளதா? : அரசு மீது டில்லி உயர்நீதிமன்றம் கடும் கோபம்

டில்லி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் வழக்கின் விசாரணை இன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது. நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராட்டம்…

கேரளாவில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படும் ‘சுறா’…………!

விஜய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த படம் சுறா. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய்யின் 50வது படமாக வெளியான இத்திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு செய்யவுள்ளதை…

உங்களுக்கு ஏன் முஸ்லீம் நண்பர்கள்? சிஏஏ போராட்டத்தில் கைதானவரை சித்ரவதை செய்த உ.பி. காவல்துறை

லக்னோ: இந்துவாக இருந்து கொண்டு முஸ்லீம்களை நண்பராக கொண்டு இருக்கிறீர்களே என்று சிஏஏ போராட்டத்தின் போது உ.பி.யில் கைதான சமூக ஆர்வலரிடம் காவல்துறை கேள்வி எழுப்பி இருக்கிறது.…

‘தமிழ்ப் புத்தாண்டு – உழவர் திருநாள் – வள்ளுவர் பெருநாள்!’ தமிழக மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ‘தமிழ்ப் புத்தாண்டு – உழவர் திருநாள் – வள்ளுவர் பெருநாளையொட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்…

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 2 பேரின் மறுசீராய்வு மனுக்கள் மீண்டும் தள்ளுபடி

டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் 2 பேர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக்கள் மீண்டும் தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

மீண்டும் நாளை முதல் திருப்பதியில் சுப்ரபாத சேவை தொடக்கம்

திருப்பதி மீண்டும் ஜனவரி 15 அதாவது நாளை தை முதல் தேதி முதல் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுப்ரபாத சேவை தொடங்குகிறது. தினமும் அதிகாலை மூன்று மணிக்கு…

ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் மோசடியில் ஈடுபட்டதாக 931 வழக்குகள் பதிவு: வருவாய்த்துறை புள்ளி விவரங்களில் தகவல்

லக்னோ: ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் மோசடியில் ஈடுபட்டதாக 931 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை வருவாய்த்துறை புள்ளி விவரங்கள் மூலம் வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை…