ஆந்திராவின் ஆன்மீக தலைநகராகுமா திருப்பதி? – புதிய கோரிக்கை
திருப்பதி: ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகராக திருப்பதி நகரை அறிவிக்க வேண்டுமென புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1953ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக மொழிவாரி மாநிலம் கேட்டு…