Month: December 2019

ஆந்திராவின் ஆன்மீக தலைநகராகுமா திருப்பதி? – புதிய கோரிக்கை

திருப்பதி: ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகராக திருப்பதி நகரை அறிவிக்க வேண்டுமென புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1953ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக மொழிவாரி மாநிலம் கேட்டு…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியது

வாஷிங்டன் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் அந்நாட்டு அதிபர் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற போது ரஷ்யாவின் உதவியுடன்…

பாதுகாப்பு கண்காட்சிக்காக 64000 மரங்களை பலியிட முடிவு – விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை சார்ந்த கண்காட்சிக்காக, உத்திரப்பிரதேச மாநிலத்தில் 64,000 மரங்கள் வெட்டப்படவுள்ளதையடுத்து, மாநில அரசு மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது…

அதிக சர்வதேச போட்டிகள் – 8வது வீரராக பட்டியலில் இணைந்த விராத் கோலி!

மும்பை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற விராத் கோலி, அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.…

159 ரன்கள் – சாதனைகள் பலவற்றை சொந்தமாக்கிய ரோகித் ஷர்மா..!

விசாகப்பட்டணம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் அடித்த ரோகித் ஷர்மா, முதல்தர போட்டிகளான லிஸ்ட் ‘ஏ’ போட்டியில் 11000 ரன்களை…

நரேந்திர மோடி தடுமாறி விழுந்த படிக்கட்டை இடித்துக்கட்ட முடிவு?

அலகாபாத்: கான்பூர் நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து சீரான உயரத்தில் கட்டுவதற்கு உத்திரப்பிரதேசத்தின் யோகி அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்திரப்பிரதேச…

திருப்பாவை பாடல் – 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில்…

வக்கீல் தருண் கோகோய் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாதாட 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!

புதுடில்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், மூன்று முறை அசாம் முதல்வருமான தருண் கோகோய் 18ம் தேதியன்று ஒரு வழக்கறிஞராக நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச்…

பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப் உயர் தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் 2007 ஆம் ஆண்டு அரசியலமைப்பைத் தகர்த்ததற்காக உயர் தேசத் துரோக வழக்கில் டிசம்பர் 17 அன்று மரண…

தமிழ்நாடு கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள்: 2.98 லட்சம் வேட்புமனுக்கள் தாக்கல்!

சென்னை: தமிழ்நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2.98 லட்சம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் 17ம் தேதியன்று அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் 27…