Month: December 2019

ஜனநாயகத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! ஸ்டாலினுக்கு மம்தா கடிதம்

சென்னை: ஜனநாயகத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். மோடி…

டிசம்பர்-24: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 32வது நினைவுநாள் இன்று

தமிழக மக்களின் இதய தெய்வமாகவும், மூன்றெழுத்து மந்திரத்துக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவருமான முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 32வது நினைவு தினம் இன்று… மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற…

குடியுரிமை சட்ட போராட்டத்தில் பங்கேற்ற சென்னை ஐஐடியின் ஜெர்மன் மாணவர் நாட்டை விட்டு வெளியேற்றம்

சென்னை குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சென்னை ஐஐடியின் ஜெர்மன் மாணவரை நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள குடியுரிமை…

“டிசம்பர்_24:  திராவிடர் கழக நிறுவனர்  தந்தை பெரியார் 46வது நினைவு தினம் இன்று!

திராவிடர் கழக நிறுவனர் தந்தை பெரியார் 46வது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, அரசியல் கட்சித்…

சிறையில் இருந்தபடியே கட்சிக்கு புத்துயிர் அளித்த லாலு பிரசாத் யாதவ்

ராஞ்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவை தோற்கடித்ததன் மூலம் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு அக்கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் புத்துயிர் அளித்துள்ளார். பீகார்…

ஆந்திரா : தலைநகர் மாற்ற அறிவிப்பால் அமராவதி பகுதி விவசாயிகள் அதிருப்தி

விசாகப்பட்டினம் ஆந்திராவின் தலைநகராக அமராவதியில் இருந்து விசாகபட்டினம் மாற்றும் முடிவுக்கு அமராவதி பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது ஐதராபாத்…

இலங்கை & ஆஸி., அணிகளுக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் தொடர்கள் – இந்திய அணி அறிவிப்பு

மும்பை: இலங்க‍ைக்கு எதிரான டி-20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்க‍ைக்கு எதிரான தொடருக்கான டி-20 அணியில், விராத்…

சாலை விபத்து – மூன்றாம் நபர் இழப்பீட்டுத் தொகை குறித்து புதிய கோரிக்கை!

புதுடெல்லி: மோட்டார் வாகன விபத்துகளில், பொதுக் காப்பீடு நிறுவனங்கள் வழங்கக்கூடிய மூன்றாம் நபருக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகபட்சம் ரூ.10 லட்சம் என்ற அளவாக நிர்ணயம் செய்ய வேண்டுமென…

திண்டுக்கல் : தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரின் கணவர் திடீர் மரணம்

திண்டுக்கல் பழைய வத்தலகுண்டு ஊராட்சி தலைவர் வேட்பாளர் யசோதையின் கணவர் முருகேசன் பிரசாரத்தின் போது மரணம் அடைந்தார். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஒன்றியத்தில் பழைய வத்தலகுண்டு…

பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் – கண்டிக்கும் எடிட்டர்ஸ் கில்டு!

புதுடெல்லி: குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின்போது, களத்தில் நின்ற பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களுக்கு ‘எடிட்டர்ஸ் கில்டு’ என்ற அமைப்பு கண்டனம்…