Month: December 2019

ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும்! வைகோ வலியுறுத்தல்

சென்னை மரபை மீறி இந்திய குடியுரிமை குறித்து, கருத்துத் தெரிவித்துள்ள ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடனடியாக மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மதிமுக…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : பள்ளி ஆசிரியை பணி நீக்கம் – பதட்டத்தில் அசாம் மாநிலம்

டிடாபர், அசாம் அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பள்ளி ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டதால் பதட்டம் அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தில் குடியுரிமை…

குடும்ப பிரச்சினை: பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை!

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை ரேகாவின் கணவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான நடிகை ரேகா.…

டிசம்பர்-27: “தமிழ் ஆட்சி மொழி சட்டம்” நிறைவேற்றப்பட்ட தினம் இன்று

தமிழகத்தில், டிசம்பர் 27ந்தேதி, 1956ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கும், ‘தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட தினம் இன்று. பொதுவாக, மாநிலத்தின் அலுவலக நடைமுறைகளைச்…

சூரிய கிரகணம் : சிங்கப்பூரில் தெரிந்த பிறை நிழல்

சிங்கப்பூர் நேற்றைய சூரிய கிரகணத்தின் போது சிங்கப்பூரில் பிறை வடிவில் நிழல் தெரிந்துள்ளது. நேற்று நிகழ்ந்த சூரிய கிரகணம் தென் இந்தியாவில் முழு கிரகணமாகப் பல இடங்களில்…

கஜகஸ்தான் : 100 பேருடன் சென்ற விமானம் கட்டிடம் மீது  மோதி விபத்து

அல்மாதி கஜகஸ்தான் நாட்டின் பெக் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேருடன் மரணம் அடைந்துள்ளனர். கஜகஸ்தான் நாட்டின் பெக் ஏர்லைன்ஸ் விமானம்…

29ந்தேதி: ஹேமந்த் சோரன் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ஜார்கண்ட் மாநிலத்தில், ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மாநில முதல்வராக ஜேஎம்எம் கட்சித்தலைவர் ஹேமந்த் சோரன் வரும் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்கிறார். இந்த…

காவிரி கோதாவிரி திட்டம் நிறைவேறுமா? தமிழகம், கர்நாடகம் அதிக நீர் கேட்டு பிடிவாதம்…

சென்னை: தமிழகத்தில் அவ்வப்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், காவிரி கோதாவிரி நதிகளை இணைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதில், கர்நாடகம் மற்றும் தமிழகம் அதிக…

நம்பி நாராயணனுக்கு ரூ.1.3 கோடி நஷ்ட ஈடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம் அரசின் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுப் பாதிப்புக்குள்ளான விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.3 கோடி நஷ்ட ஈடு அளிக்கக் கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நம்பி…

தள்ளாத வயதிலும் தனி ஆவர்த்தனம் காட்டிய ‘வைஜெயந்தி மாலா!’ வைரலாகும் பரதநாட்டியம் – வீடியோ

சென்னை: பழம்பெரும் நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான வைஜெயந்தி மாலா, தனது 83 வயதில், பரதநாட்டியம் ஆடி அசத்தி உள்ளார். அவரது அபிநயம் மிக்க நாட்டியம் ஆடும் வீடியோ…