தப்பித்தார் எடியூரப்பா: இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 5ந்தேதி நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 10…
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 5ந்தேதி நடைபெற்ற 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 10…
டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பை உருவாக்கி உள்ள தேசிய குடியரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சரால் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, இந்த…
புதிய இந்தியாவை கட்டமைக்க பிரதமர் மோடிக்கு தாம் முழு ஆதரவு அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வரும் 12ம் தேதி தேர்தல்…
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் வந்து புகார் அளிக்கும் படி காவல்துறையினர் கூறியதாக பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் மேற்கொண்டுள்ள பதிவு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
அட்லாண்டா அட்லாண்டாவில் நடந்த அழகிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அழகியான சொசிபினி துன்ஸி பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் அழகிப் பட்டம் பெற்றவர்கள் பிரபஞ்ச…
திருவண்ணாமலை: நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழாவையொட்டி, மலையில் மகாதீபம் ஏற்பட உள்ளது. இதற்கான தயார் செய்யப்பட்ட கொப்பரை இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பஞ்சபூத…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு உணர்வையும் காவல்துறையினர் ஏற்படுத்திட வேண்டும் என டிஜிபிக்கள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். புனேவில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாடு…
சென்னை: பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றத்தால் தனது பிறந்தநாளை கொண்டாடவிழாவை கொண்டாடவில்லை என்று அறிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு, திமுக…
கொச்சக கலிப்பா வழிமுறையில் திருமாலின் அவதாரங்களை கூறும் கவிதை வடிவில் நூல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதா சேஷய்யன் தெரிவித்தார். கேந்திரிய வித்யாலயா சங்கதன் சென்னை மண்டல துணை ஆணையர்…
மணலியில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஜோதி ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…