Month: December 2019

முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரின் குடும்பம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லையா?

கௌஹாத்தி: கடந்த ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இருந்து விலக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவின் மருமகனின் குடும்ப உறுப்பினர்கள், ஆகஸ்ட் 31 அன்று…

நீதிபதி முரளிதர் குறித்த ட்வீட்டிற்கு குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும்: தில்லி உயர் நீதிமன்றம்

புதுடில்லி: டில்லி உயர்நீதிமன்றம் எஸ் குருமூர்த்தியிடம் தனது பதிலில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுள்ளது. அவர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்று தமது ட்வீட்டரில்…

ஐஐடியில் இருந்து பாதியில் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடியில் இருந்து 7, 248 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பான தகவலை, லோக்சபாவில்…

மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!

புதுடில்லி: குடியுரிமை (திருத்த) மசோதா திங்களன்று மக்களவையில் முதல் சோதனையை முடித்தது, இதில் 293 உறுப்பினர்கள் மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஆதரவாகவும், அதற்கு எதிராக 82 பேரும் வாக்களித்தனர்.…

கல்விக் கடன்களை ரத்துசெய்யும் திட்டம் அரசுக்கு இல்லை: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மாணாக்கர்களுக்கான கல்விக் கடன்களை ரத்துசெய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கல்விக் கடன் ரத்து தொடர்பாக…

தெற்காசிய விளையாட்டு – பெண்கள் கபடி & கால்பந்து பிரிவுகளில் தங்கம் வென்ற இந்தியா!

காத்மண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டியின், பெண்கள் கபடி மற்றும் கால்பந்து பிரிவுகளில் இந்திய அணிகள் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றன. நேபாள நாட்டில் தற்போது 13வது தெற்காசிய…

நித்யானந்தா பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்:கர்நாடகாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: நித்யானந்தா எங்குள்ளார் என்று வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகார், கொலை மிரட்டல் என சர்ச்சைகளில் சிக்கியிருப்பவர்…

நிர்பயா வழக்கு: தூக்குத்தண்டனை குற்றவாளி அக்ஷய் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் உச்சநீதி மன்றத்தில் இன்று…

பிரார்த்தனை என்பது ஆத்மாவின் குரல்

பிரார்த்தனை என்பது ஆத்மாவின் குரல். பிரார்த்தனை குறித்த JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப் பதிவு பிரார்த்தனை என்பது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த ஓர் முக்கியக் கருவியாகும்.…

ஊக்கமருந்து விவகாரம்: 2020ஒலிம்பிக், 2022உலககோப்பை போட்டிகளில் ரஷ்ய கொடி, தேசிய கீதம் பயன்படுத்த ‘வாடா (WADA)’ அதிரடி தடை!

விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் ஊக்கமருந்துகள் எடுத்த விவகாரம் தொடர்பாக, 2020 ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக், 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ள உலக…