Month: November 2019

மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்காததால், சாலையோரம் வைக்கப்பட்ட கணித மேதை வசிஷ்ட நாராயண் சிங் உடல் (வீடியோ)

பாட்னா: பிரபல கணித மேதை வசிஷ்ட நாராயண் சிங். சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் மறைந்த நிலையில், அவரது உடலை எடுத்துச்செல்ல மாநில அரசோ, அரசு மருத்துவமனை…

இந்திய அரசு முகநூல் விவரங்களை கேட்பது அதிகரித்துள்ளது

டில்லி இந்திய அரசு மற்றும் சட்ட நிர்வாகம் முகநூல் விவரங்களைக் கேட்பது அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முகநூலில் கணக்கு வைத்திருப்போர் குறித்த விவரங்களை அந்நிறுவனத்திடம் இருந்து…

வார ராசிபலன்: 15.11.2019 முதல்  21.11.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் குடும்பம், காதல், உத்தியோகம் போன்ற எல்லா விஷயங்களில் மனசில் நிறைவு இருக்கும். குடும்பம் மற்றும் காதல் தொடர்பான விஷயங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணம் நாலாபுறமிருந்தும்…

இயற்கை விவசாயத்திற்கு மாறும் வகையில் உத்ரகாண்டில் புதிய சட்டம்?

டெஹ்ராடூன்: வேளாண் பயிர்களுக்கு ரசாயன உரம் பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும், ஓராண்டு சிறையில் அடைக்கவும் சட்டம் இயற்ற உத்ரகாண்ட் மாநில அரசு…

போர் நிறுத்த அறிவிப்பு – தொடர்ந்து இஸ்ரேலை சீர்குலைக்கும் புதிய காசா ராக்கெட்டுகள்!

காசா: இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய ஜிஹாத் குழுவிற்கும் இடையிலான இரண்டு நாட்கள் கடுமையான சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிலமணி நேரங்களுக்குப் பின்னர், காசா தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள்…

டெல்லி-என்.சி.ஆரில் காற்றின் தரம் தொடர்ந்து கடுமையாக உள்ளது; மாசு பற்றி பிரதமர் மோடிக்கு குழந்தைகள் கடிதம்

புதுடில்லி: இந்திய தலைநகரில் நிலவும் மிக மோசமான காற்று மாசு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு குழந்தைகள் கடிதம் எழுதியுள்ளனர். தில்லி-என்.சி.ஆர் பகுதியில் தொடர்ந்து அடர்த்தியான நச்சு…

மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டிய நிவாரண நிதியை வழங்குவதில் தாமதம் – மம்தா குற்றச்சாட்டு!

கொல்கத்தா : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். ‘புல்புல்‘ சூறாவளி பாதிப்புக்குள்ளான…

ஐன்ஸ்டீனின் கோட்பாட்டுக்கு சவால் விடுத்த கணிதவியலாளர் மரணம்; குடும்பம் ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்ததா?

பாட்னா: புகழ்பெற்ற கணிதவியலாளர் வசிஷ்ட நாராயண் சிங் மரணம் குறித்து ஐஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் இன்று வருத்தம் தெரிவித்திருக்கும் அதே நேரத்தில் ​​அவரது உடலை வீட்டிற்கு…

சபரிமலைக்கு செல்ல 133 பெண்கள் முன்பதிவு : இந்து அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய 133 பெண்கள் முன்பதிவு செய்ததையொட்டி இந்து அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபரிமலை…