Month: November 2019

திருப்பதியில் திருமண நாளை கொண்டாடிய தீபிகா படுகோனே…!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். இருவருக்கும் கடந்த…

இணையத்தில் பரவும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள்: தடுக்க சிறப்புக் குழு அமைத்த சிபிஐ

டெல்லி: இணைய தளத்தில் குழந்தைகள் ஆபாசப்பட அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், சிறப்புக் குழு ஒன்றை சிபிஐ அமைத்துள்ளது. ஜெர்மனியில், இந்திய குழந்தைகள் 7 பேர் ஆபாசப்படங்களில் ஈடுபட்டுள்ளதை…

நாளை மாலை 3 மணிக்கு மகாராஷ்டிர ஆளுநரைச் சந்திக்க உள்ள மூன்று கட்சித் தலைவர்கள்

மும்பை மகாராஷ்டிர மாநில ஆளுநரை நாளை மாலை 3 மணிக்குத் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சந்திக்க உள்ளனர். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல்…

தற்போதைய சபரிமலை தீர்ப்பு தெளிவாக இல்லாததால் 2018 ஆம் வருடத் தீர்ப்பு தொடரும் : கேரள முதல்வர்

திருவனந்தபுரம் சபரிமலை குறித்த தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக இல்லாததால் 2018 ஆம் வருடத் தீர்ப்பைத் தொடர உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலையில்…

நீர் வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி

மேட்டூர்: கா்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக…

தென்பெண்ணை ஆற்றில் அணை: தமிழகஅரசு மேல்முறையீடு செய்ய கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே க அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ள…

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: கோலியின் உற்சாகம்! இரட்டை சதம் அடித்து ‘மயக்கிய’ மயங்க் அகர்வால்

இந்தூர்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய இளம் வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இந்தியா வந்துள்ள வங்கதேசம் அணி தற்போது…

திட்டமிட்டு தேர்தலை நிறுத்த அதிமுக அரசு முயற்சி செய்கிறதா? ஸ்டாலின் சந்தேகம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக கூறி வரும் கருத்துக்கள், திட்டமிட்டு தேர்தலை நிறுத்த முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திமு.க தலைவர்…

தேவேந்திர ஃபட்நாவிஸ் ஜோசியம் பயின்றவரா? : சரத்பவார் கிண்டல்

மும்பை மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கிண்டல் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்த…

16 ஐபிஎஸ் மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட பொறுப்புகளுக்கு சில எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். ஐபிஎஸ்…