போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் மகனிடம் வேறு எதை எதிர்பார்ப்பது ?: பழ.நெடுமாறன் கேள்வி
சாத்தான் வேதம் ஓதுவது போல நமல் ராஜபக்சவின் அறிக்கை இருப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்சவின் மகன் நமல்…