Month: November 2019

போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் மகனிடம் வேறு எதை எதிர்பார்ப்பது ?: பழ.நெடுமாறன் கேள்வி

சாத்தான் வேதம் ஓதுவது போல நமல் ராஜபக்சவின் அறிக்கை இருப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்சவின் மகன் நமல்…

விடுதலை புலிகளோடு இருந்திருந்தால் நானும் மேலுலகம் சென்றிருப்பேன் என்றவர் ராஜபக்ச: போட்டுடைக்கும் திருமாவளவன்

தமிழக தலைவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட, எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான, பாதுகாப்பான மறுவாழ்வை அளிக்க ராஜபக்ச குடும்பம் முன்வர வேண்டும் என நமல் ராஜபக்சவுக்கு விடுதலைச்…

இன்னொரு தோக்லாம் உருவாக விடாதீர்கள் : அரசுக்கு பாஜக எம்பி எச்சரிக்கை

டில்லி அருணாசலப் பிரதேச மக்களவை பாஜக உறுப்பினர் தபிர் காவ் இந்தியாவில் சுமார் 50 கிமீக்கும் அதிகமான நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவுக்கு…

ரஷ்யாவில் ஒரு பெட்ரோல் நிலைய விளம்பரத்தை வச்சு செய்த ஆண்கள்..!

மாஸ்கோ: ரஷ்ய நாட்டில், பேட்ரோல் நிலையம் ஒன்று தனது விளம்பரத்துக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட, அதை ஆண்களும் செய்துகாட்டி, இலவச பெட்ரோலை பெற்றனர். ‘பிகினி’ உடை அணிந்து…

சிறுமிகளை அடைத்து வைத்து சித்திரவதை: நித்யானந்தா மீது புது வழக்கு

தனது ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்தியதாக நித்தியானந்தா மீது குஜராத் மாநில காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்திருக்கும் தனக்கு சொந்தமான…

சென்னையில் பெட்ரோல் ரூ. 77.13க்கும், டீசல் ரூ. 69.59க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

டெங்கு & நிமோனியா – தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை: தமிழகத்தில் ‘டெங்கு’ உள்ளிட்ட பலவகை காய்ச்சல்களால், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டின் செப்டம்பர் மாதம் முதல், தமிழ்நாட்டில் ‘டெங்கு’ மற்றும்…

பாகிஸ்தான் – முஷரப் மீதான அவசரநிலை வழக்கு விசாரணை முடிவு; மரண தண்டனையா?

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஃபர்வேஸ் முஷரப் மீதான சட்டவிரோத அவசரநிலையை அமல்படுத்திய வழக்கின் விசாரணையை அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் நிறைவுசெய்துள்ளது. இவ்விசாரணையில் முஷரப் குற்றவாளி என்று…

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இந்திய அணி!

தோகா: உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டியில் ஓமனிடம் 1-0 என்ற கோல்கணக்கில் இந்தியா தோற்றதன் மூலம், உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு தகர்ந்துள்ளது. 2022ம் ஆண்டின் உலகக்கோப்பை…

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் திடீர் நிலநடுக்கம்! பொதுமக்கள் பீதி, சாலைகளில் தஞ்சம்

டெல்லி: தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். இந்தியா, நேபாள எல்லையை மையமாகக் கொண்டு, நேபாள நாட்டின் டெய்லக் மாவட்டத்தில்…