Month: November 2019

குட்கா முறைகேடு வழக்கு: வரும் 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக டி.கே. ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: குட்கா முறைக்கேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. 2016ம் ஆண்டு சென்னையை அடுத்த செங்குன்றத்தில்…

மும்பை ஓட்டலில் சந்தித்து கொண்ட சரத் பவார், உத்தவ் தாக்கரே: மகா. அரசியல் குறித்து முக்கிய ஆலோசனை

மும்பை: மும்பையில் சொகுசு ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். தாம் முதலமைச்சராக பதவி…

அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை: மன் கீ பாதில் மனம் திறந்த பிரதமர் மோடி

சென்னை: அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை, ஆனால் இப்பொழுது அதில் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஒவ்வொரு மாதமும்…

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ குவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்: பிரதமர் மோடி தலையிட வலியுறுத்தல்

சென்னை: இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டு, தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்படுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்…

மகா. அரசியலை ‘மெகா’ தலைப்பிட்டு, பரபரப்பூட்டிய நாளிதழ்கள்! முழு விவரம் இதோ!

மும்பை: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து, செய்தித்தாள்களில் வெளிவந்த தலைப்புச் செய்திகளுக்கும், நடந்த நிகழ்வுகளுக்கும் இமாலய மாற்றம் காணப்பட்டது. முக்கிய நாளிதழ்களில் இடம்பெற்ற விவரங்களை பார்ப்போம். சனிக்கிழமை…

பாஜகவுக்கு காவடி, சூப்பர் சீஃப் மினிஸ்டர் ஆக முயற்சிக்க வேண்டாம்! அமைச்சர் ஜெயக்குமாரை அறிக்கையால் விளாசிய திமுக எம்.பி

சென்னை: பாஜகவுக்கு காவடி தூக்கும் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்துத் துறைகளின் பிரச்சினைகளிலும் மூக்கை நுழைத்து சூப்பர் சீஃப் மினிஸ்டர் ஆக முயற்சிக்க வேண்டாம் என்று திமுக செய்தி…

ஒரு முரளிதரன், வார்னே, வெட்டோரி! இந்திய அணியில் எங்கே? ஸ்பின் பவுலிங் அழிவதாக முன்னாள் வீரர் வேதனை

டெல்லி: இந்திய கிரிக்கெட்டில் இருந்து தற்போது சுழற்பந்துவீச்சு அழிந்து கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் முரளி கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முரளி கார்த்திக்.…

கடும் குளிர் : பசு மாடுகளுக்குச் சணல் கோட்டு அளிக்க உள்ள பாஜக அரசு

அயோத்தி உத்திரப் பிரதேச பாஜக அரசு அயோத்தி நகரில் பசுக்களைக் குளிரில் இருந்து பாதுகாக்கச் சணல் கோட்டுக்களை அளிக்க உள்ளது. வட இந்தியாவில் தற்போது கடும் குளிர்…

மத்தியப் பிரதேச பாஜக முன்னாள் முதல்வர் மரணம்

போபால் மூத்த பாஜக தலைவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் ஆன கைலாஷ் சந்திர ஜோஷி இன்று மரணம் அடைந்தார். கடந்த 1977-78 ஆம் வருடம் மத்தியப்…

வங்க தேச அணியைத் தோற்கடித்து டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

கொல்கத்தா தனது முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்களில் தோற்கடித்து 2 : 0 என்னும் விகிதத்தில்…