குட்கா முறைகேடு வழக்கு: வரும் 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக டி.கே. ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
சென்னை: குட்கா முறைக்கேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. 2016ம் ஆண்டு சென்னையை அடுத்த செங்குன்றத்தில்…