Month: November 2019

சபரிமலையில் வாவரை தரிசித்து ஐயப்பனை தரிசிப்பது போல ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மதுரை ஆதீனம் அறிவுரை

சபரிமலையில் வாவரை தரிசித்த பின்னர் ஐயப்பனை தரிசித்தது போல அயோத்தியில் மசூதியில் வழிபட்டுவிட்டு, ராமரை வணங்கி மதநல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்…

எச்.ஐ.வி யின் புதிய துணை வகை கண்டுபிடிக்கப்பட்டதா? – அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை

வாஷிங்டன்: எச்.ஐ.வி -1 குரூப் எம், சப்டைப் எல் எனப்படும் மனித நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வைரஸின் (எச்.ஐ.வி) புதிய துணை வகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது கிட்டத்தட்ட…

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது: வைகோ கருத்து

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய…

சோனியாகாந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது பைத்தியக்காரத்தனம்! ப.சிதம்பரம் கடும் சாடல்

டெல்லி: சோனியாகாந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றது, மத்தியஅரசின் பைத்தியக்காரத்தனமான முடிவு என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார் சோனியா,…

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மதிப்பதும், ஏற்று நடப்பதும் காலத்தின் கட்டாயத் தேவை: காதர் மொகிதீன்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதும் அதனை ஏற்பதும் இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை என்று கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நீட்டித்து வந்தது.…

அயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: அயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று சிறப்பான…

ரூ1 லட்சம் சொத்து உள்ளவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: ரூ1 லட்சம் சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி…

சுமார் இரண்டு மாத கடின உழைப்புக்கு பிறகு அயோத்தி தீர்ப்பு! சக நீதிபதிகளுக்கு இரவு விருந்து வழங்கும் தலைமைநீதிபதி

டெல்லி: அயோத்தி வழக்கு தொடர்பாக, சுமார் இரண்டு மாத கடின உழைப்புக்கு பிறகு, உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.…

அயோத்தி தீர்ப்பை வரவேற்கிறோம்! மோகன் பகவத்

டெல்லி: உச்சநீதி மன்றம் இன்று வழங்கியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறோம் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார். ராமர் பிறந்த இடமாக…