Month: October 2019

பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம்: கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி இன்று பொறுப்பேற்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், வாரியத்தின் தலைவராக முறைப்படி சவுரவ் கங்கூலி இன்று பொறுப்பேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட்…

வாரிசு அரசியல் – காங்கிரஸை சாடிய பாஜக மராட்டியத் தேர்தலில் செய்திருப்பது என்ன?

நியூடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை அது வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறதென சாடி வந்தனர். ஆனால், மராட்டிய சட்டசபைத்…

நடப்பாண்டில் 3வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக கடும் மழை காரணமாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

ஸ்ரீகுமார் மேனன் மீது மஞ்சுவாரியர் புகார்: ஆதரவு தெரிவித்த மலையாள நடிகர் சங்கம்

தயாரிப்பாளர் ஸ்ரீகுமார் மேனன் மீது மஞ்சுவாரியர் அளித்துள்ள புகாருக்கு, மலையாள நடிகர் சங்கமும், திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது, கேரள திரைத்துறை வட்டாரத்தில் புதிய பரபரப்பை…

வறுமை காரணமாக இளைஞர் தற்கொலை: குடும்பத்தினருக்கு உருக்க கடிதம்

வறுமை காரணமாக சாதிக்க முடியவில்லை என்கிற மனவேதனையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர், 12ம் வகுப்பு…

சென்னையில் பெட்ரோல் ரூ. 7.04க்கும், டீசல் ரூ. 69.83க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.04 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.83 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

டிக்டாக் & இன்ஸ்டாகிராம் – கனடாவின் ‘கிங் மேக்கர்’ ஆனார் ஜக்மீத் சிங்!

கனடா: பூர்வீக இந்தியரான ஜக்மீத் சிங், கனடாவில் நடந்த தேர்தலில் இளைஞர்களைப் பெருமளவில் ஈர்த்து தற்போது அவரது கட்சி ‘கிங் மேக்கர்‘ ஆகும் அளவு வெற்றி பெற்றுள்ளது.…

2020ம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று…

கட்ட பஞ்சாயத்து மற்றும் மதக் கொலைகளைக் கண்டுகொள்ளாத தேசிய குற்றப் பதிவுகள் பணியகம்!

தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRB), அதனுடைய புள்ளிவிவரப் பட்டியலை சமீபத்தில் ஒரு வருட தாமதத்தில் வெளியிட்டபோது, இந்த தாமதத்திற்கான முக்கிய காரணமாக விசாரணையற்ற, கட்டப்பஞ்சாயத்து மற்றும்…

டெல்லியின் கடத்தப்பட்ட நபர் போக்குவரத்து நெரிசலால் தப்பித்த அதிசயம்!

டெல்லி: டெல்லியில் உத்தம் நகரில் ஏற்பட்ட பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் கடத்தப்பட்ட ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியமான பங்காற்றியிருக்கிறது. ஆம். டிராஃபிக் பலருக்கு இம்சையென்றால், அபூர்வமான…