Month: October 2019

சுர்ஜித் மீண்டும் பெற்றோருடன் ஒன்றிணைய பிரார்த்திக்கிறேன்! ராகுல்காந்தி டிவிட்

டில்லி: சுர்ஜித் மீண்டும் பெற்றோருடன் ஒன்றிணைய பிரார்த்திக்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். திருச்சி அருகே உள்ள…

குருனானக் 550 ஆம்  பிறந்த நாள் : ஏர் இந்தியா விமானத்தில்  புதுக் குறியீடு

டில்லி சீக்கியத் தலைவர் குருநானக் 550 ஆம் பிறந்த நாளையொட்டி ஏர் இந்தியா விமானத்தில் ஓம்கார் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. சீக்கிய மத நிறுவனரும் தலைவருமான குருநானக் 550…

சுர்ஜித் மீட்பு பணி நிலவரம்: போர்வெல் மூலம் துளையிடுவதில் முன்னேற்றம்

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில், போர்வெல் மூலம் துளையிடுவதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை…

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்: முதல்வரிடம் பிரதமர் விசாரிப்பு

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்iதை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சுர்ஜித்…

கின்னஸ் சாதனை படைத்த இந்திய பள்ளி: உலகிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடம் எது தெரியுமா?

லக்னோ: 5குழந்தைகளுடன் தொடங்கிய பள்ளியில் இன்று 55ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி உலகிலேயே மிகப்பெரிய பள்ளி என கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய…

சென்னையின் 2வது விமான நிலையம் அமைவது இங்குதான்: விறுவிறு ஆய்வு பணிகளை தொடங்கும் அதிகாரிகள்

சென்னை: சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க 2 இடங்களில் ஆய்வு நடத்த இந்திய விமான போக்குவரத்து துறை ஆணையம் முடிவு செய்திருக்கிறது. சென்னை விமான நிலையத்தில்…

பயனற்ற அனைத்து ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளையும் மூட வேண்டும் : ஆட்சியர் உத்தரவு

வேலூர் மணப்பாறை அருகே சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் குழாய் கிணற்றில் விழுந்ததை அடுத்து பயனற்ற அனைத்து ஆழ்த்ளைக் குழாய்க் கிணறுகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அருகில்…

கேரளாவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! தண்டர் போல்ட் படையினர் அதிரடி

பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு வனப்பகுதியில் தண்டர் போல்ட் அதிரடிப்படையினர் மேற்கொண்டு வந்த தேடுதல் வேட்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு உள்பட தமிழகம்…

பொருளாதார மந்த நிலை குறித்து இத்தனை மவுனம் ஏன்? : சிவசேனா கேள்வி

மும்பை பொருளாதார மந்த நிலை குறித்து பாஜக அரசு மவுனமாக உள்ளதாக சிவசேனா கட்சியின் நாளேடு சாம்னா குறிப்பிட்டுள்ளது. பிரபல இந்தித் திரைப்படமான ஷோலே என்னும் திரைப்படத்தில்…

69 மணி நேரத்தை தாண்டி தொடரும் மீட்பு பணி: பாறைகளில் துளையிடும் போர்வெல் இயந்திரம்

மணப்பாறை அருகே சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 69 மணி நேரத்தை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு…