Month: October 2019

கீழடி ஆறாம் கட்ட அகழ்வாய்வு 2020 ஜனவரியில் தொடக்கம்

கீழடி சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம் அருகே கீழடியில் மத்திய தொல்லியல்…

ஆழ்துளை கிணற்றில் புதைக்கப்பட்ட, நிதானம்….! ஏழுமலை வெங்கடேசன்

ஆழ்துளை கிணற்றில் புதைக்கப்பட்ட, நிதானம்…. சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இதுவரை நடக்கவே நடக்காத புதுமாதிரியான சம்பவம் இல்லை. இதற்கு முன்பு உலகம் முழுக்க, இந்தியா…

சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை!

கோவை: சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும், தொழிலதிபருமான சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து…

80000 பி எஸ் என் எல் ஊழியரை நீக்கி ரூ.7500 கோடி சேமிக்க அரசு முடிவு

டில்லி பி எஸ் என் எல் நிறுவனத்தில் இருந்து 80000 ஊழியர்களை நீக்கி ரூ.7500 கோடி சேமிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு தொலைத் தொடர்பு…

நாளைமுதல் பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம்! திருச்சி மருத்துவர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் இன்று 7வது நாளாக நீடித்து வரும் நிலையில், நாளை முதல் நாளை பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம்…

எனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்! முருகன் ஆவேசம்

சென்னை: எனது பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள், தான் செல்போன் பயன்படுத்தியதாக பொய் சொல்கிறார்கள் என்று ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகன் ஆவேசமாக கூறினார். முன்னாள் பிரதமர்…

1.2 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடை ஈர்த்துள்ள யெஸ் வங்கி! மீண்டு வருமா?

டில்லி: நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்தியாவின் மதிப்பு வாய்ந்த வங்கிகள் பட்டியலில் உள்ள யெஸ் வங்கியும் கடுமையான சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில்,…

வாட்ஸ் அப் மூலம் உளவு : விளக்கம் கோரும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

டில்லி வாட்ஸ் அப் மூலம் வைரஸை பரப்பி ஆர்வலர்களை இஸ்ரேல் உளவு நிறுவனம் கண்காணித்தது குறித்து இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த…

கணக்கில் வராத தங்கம் வைத்திருப்போர் குறித்த அறிவிப்பு தவறானது : அரசுத் தரப்பு

டில்லி கருப்புப் பணத்தை பிடிக்க அளவுக்கு அதிகமாகத் தங்கம் வைத்திருப்போர் தானே வந்து தெரிவிக்க வேண்டும் என்ற தகவல் தவறானது என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளன. நேற்று…

மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டில்லி: மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது அதன்படி, 5 முதல்…