யாராவது உயிரிழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? தமிழகஅரசுக்கு நீதிமன்றம் ‘சுளீர்’
சென்னை: யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? ”அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர்பலி வேண்டுமா?” என்று தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் ‘சுளீர்’ என கேள்வி விடுத்துள்ளது.…