Month: October 2019

யோகி பாபுவின் “பப்பி” படத்தின் ஸ்னீக் பீக்….!

யோகி பாபு தற்போது “பப்பி” என்ற புது படத்தில் நடித்து வருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்க , ஐசரி கணேஷ் வேல்ஸ்…

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு : அக்டோபர் 31 இங்கிலாந்து வெளியேறுகிறது

மான்செஸ்டர் இந்த மாதம் 31 ஆம் தேதியில் இருந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜாவித் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய…

இந்திய சீன பிரதமர்கள் சந்திப்பு: பேனர் வைக்க அரசுக்கு மட்டும் உயர்நீதி மன்றம் அனுமதி!

சென்னை: இந்திய பிரதமர் மோடி சீன பிரதமர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், அவர்களை வரவேற்று பேனர் வைக்க தமிழகஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில்…

பூஜையுடன் துவங்கியது விஜய்யின் ‘தளபதி 64’ …!

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்டனி வர்கீஸ்,…

பி எம் சி வங்கி கட்டுப்பாடு : தவிக்கும் வாடிக்கையாளர்கள்

மும்பை பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.1000 க்கு மேல் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வாராக்கடன்கள் அதிகரிப்பால்…

இன்று சவரனுக்கு ரூ. 488 உயர்வு: மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம்…..!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 488 ரூபாய் உயர்ந்து சவரன் 28,848 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் 29ஆயிரத்தை தாண்டும்…

ருசி தரும் அஜினோமோட்டோவை தடை செய்யவது குறித்து பரிசீலனை! தமிழக அமைச்சர் கருப்பண்ணன்

சென்னை: உணவுப் பொருட்களில் ருசிக்காக சேர்க்கப்படும் அஜினோமோட்டோவை தமிழகத்தில் தடை செய்யக்கோரி கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக, அதை தடை செய்வது குறித்து, தமிழக அரசு…

பிஎம்சி வங்கி ஊழலால் நம்பிக்கை இழந்த பிரதமரின் காவலர்கள்

மும்பை பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டால் பல பாஜக அனுதாபிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாராக்கடன்கள் அதிகரிப்பால் கடும்…

ராதாபுரம் தேர்தல் வழக்கு: உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை அவசர மனு

டில்லி: ராதாபுரம் தொகுதி தேர்தல் வெற்றி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் தபால் வாககுகளை எண்ண உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து, அதிமுக…

ராதாபுரம் தேர்தல் வழக்கு: தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பு

சென்னை: ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாக்குப்பதிவின் போது பதிவான தபால் வாக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த…