Month: October 2019

சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு கொடுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: சீன அதிபர் தமிழகம் வர உள்ள நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீன அதிபர், பிரதமர்…

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது! டிடிவி தினகரன்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…

நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் : காஷ்மீர் ஆர்வலர் ஷீலா ரஷீத்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில ஆர்வலர் ஷீலா ரஷீத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். விதி எண் 370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து…

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட தேனி கலெக்டர்!

மதுரை: பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்த நிலையில், இன்று மதுரை கலெக்டர் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். இதன்…

நிர்மலாதேவி மீதான வழக்கு: விசாரணக்கு வந்தபோது மயங்கி விழுந்ததால் பரபரப்பு

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி இன்று…

அரசு அதிகாரிகள் கட்டாய ஓய்வு : மோடி அரசுக்குக் காங்கிரஸ் கண்டனம்

டில்லி மூத்த அதிகாரிகளுக்கு விசாரணை இன்றி கட்டாய ஓய்வு அளிப்பதாக மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஊழல் புகாரில் சிக்கி உள்ள…

சித்தனவாசலில் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்கள் மங்கி போகும் அவலம்! அரசு பாதுகாக்குமா?

சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலில் உள்ள பாண்டிய கால சமண சாமியர்களைக் காட்டும் ஓவியம் மங்கி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை பாதுகாக்க வேண்டும்…

இந்திய கிரிக்கெட் வீரர் சங்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் உள்ளதா? : எச்சரிக்கும் முன்னாள் வீரர்

மும்பை இந்திய கிரிக்கெட் வீரர் சங்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக முன்னாள் வீரர் எச்சரித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சங்கத்தில் சுமார் 8000 முன்னாள்…

பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள சின்மயானந்தா, புகார் கூறிய மாணவிக்கு குரல் சோதனை!

லக்னோ: பாலியல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சின்மயானந்தா, அவர் மீது புகார் கூறிய மாணவியின் குரல் சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்திய மத்தியஅரசு

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்து உள்ளார். மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…