Month: October 2019

எஸ்சி/எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகை! மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி நிதி கையாடல் தொடர்பான வழக்கில், ஆவணங்களுடன் ஆஜராக அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மேலாண்மை ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி/எஸ்டி மாணவர்களின்…

பால் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம்! ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுமா?

சென்னை: தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

52ஆயிரம் பேர் முன்பதிவு: அரசு பேருந்தில் ஜரூராக நடைபெறும் தீபாவளி முன்பதிவு!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சிறப்பு பேருந்து இயக்கும் நிலையில், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு ஜரூராக…

மழலையர்களுக்கு தாய்மொழியில்தான் பாடம் கற்பிக்க வேண்டும்! தேசிய கல்வி கவுன்சில்

டில்லி: மழலையர் பள்ளிகளில், மழலையர்களுக்கு அந்தந்த மாநில தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்க வேண்டும் என்று தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. தேசியக் கல்வி…

இந்தியாவின் முதல் பார்வை இழந்த பெண் அதிகாரி திருவனந்தபுரம் துணை ஆட்சியர் :ஆனார்

திருவனந்தபுரம் திருவனந்தபுரம் துணை ஆட்சியராக இந்தியாவின் முதல் பார்வை இழந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி பிரஞ்சால் பாட்டில் பதவி ஏற்றுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உல்லாஸ்நகரைச் சேர்ந்தவர்…

சீமானுக்கு விடுதலைப்புலிகளிடம் இருந்து பணமா? மலேசிய தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் அயூப்கான் மைதீன் பரபரப்பு தகவல்

சீமானுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆதரவாளர்களிடம் இருந்து பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா என்பத குறித்து விசாரித்து வருவதாக மலேசிய தீவிரவாதத் தடுப்புப் பிரவி தலைவர் அயூப்கான் மைதீன் பரபரப்பு தகவலை…

அறிமுக தினத்திலேயே இருமடங்கு விலை உயர்ந்த ஐஆர்சிடிசி பங்குகள்

டில்லி நேற்று பங்குச் சந்தையில் அறிமுகமான ரூ.320 மதிப்பிலான ஐஆர்சிடிசி பங்குகள் விலை ரூ. 727 வரை உயர்ந்துள்ளது. பொதுவாக பங்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பங்குகள்…

உத்தரப்பிரதேச  பசுக்கள் பாதுகாப்பு : ஆர்வம் காட்டாத மக்களால் அரசுத் திட்டம் தோல்வி

லக்னோ உத்தரப்பிரதேச பாஜக அரசு கொண்டு வந்த பசுக்கள் பாதுகாப்புத் திட்டத்தில் மக்கள் ஆர்வம் காட்டாததால் அந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாடுகள்…

பாரதீய ஜனதாவுக்கு விரைவில் புதிய தேசிய தலைவர்: அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: பாரதீய ஜனதாவின் புதிய தேசிய தலைவர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளார் தற்போதைய தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா. பாரதீய ஜனதாவைப்…

அரசு வங்கிகளில் கடன் விழா : ஒன்பது நாட்களில் ரூ. 81700 கோடிக்கும் மேல் வங்கிக்கடன் அளிப்பு

டில்லி இந்த மாதம் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடந்த வங்கிக்கடன் விழாவில் அரசு வங்கிகள் ரூ.81781 கோடி கடன் வழங்கி உள்ளன. நேற்று…