Month: October 2019

திகார் சிறையில் சிதம்பரம் மீண்டும் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி,…

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது! பாலச்சந்திரன்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. நாளை (17)ந்தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று…

மோடி – ஜின்பிங் சந்திப்பு: கைது செய்யப்பட்ட 13 திபெத்தியர்களும் விடுதலை

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிஜின்பிங் சந்திப்புக்கு எதிராக முழக்கமிட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 13 திபெத்தியர்களும் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 12 மற்றும்…

அமெரிக்கா விட்டுச் சென்ற சிரியா எல்லைப் பகுதிக்கு ரஷ்ய ராணுவம் விரைந்தது

சிலான்பினார், துருக்கி துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதியில் அமெரிக்க ராணுவம் இருந்த இடத்துக்கு ரஷ்ய ராணுவம் சென்றுள்ளது. சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை அடக்க அமெரிக்கா மற்றும்…

அக்டோபர் இறுதியில் தொடங்குகிறது இந்தியாவின் முதல் பயணி ஹெலிகாப்டர் சேவை!

டில்லி: இந்தியாவின் முதல் பயணி ஹெலிகாப்டர் சேவை அக்டோபர் இறுதியில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை , புனே, மற்றும் ஷீரடி பகுயில் இந்த…

மோடி பிக் பாக்கெட் அடிப்பவர் போல் மக்களைத் திசை திருப்புகிறார் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விதர்பா, மகாராஷ்டிரா பிரதமர் மோடி ஒரு பிக்பாக்கெட் அடிப்பவரைப் போல் மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். வரும் 21…

புதுக்கோட்டையில் பரிதாபம்: இடி விழுந்ததில் விவசாய தொழிலாளர்கள் 4 பேர் பலி, 16 பேர் காயம்….

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பலத்த மழையுடன் இடி மில்லல் ஏற்பட்டது. அப்போது திடீரென விழுந்த இடியின் தாக்கல் 4 பெண்கள் உயரிழந்த நிலையில், மேலும் 17 பேர் சிகிச்சைக்காக…

இன்னும் 5வருடங்களில் சுங்கச்சாவடி வருட வருமானம் ரூ.1 லட்சம் கோடி ஆக உயரும் : நிதின் கட்கரி

டில்லி சுங்கச்சாவடிகளின் வருட வருமானம் இன்னும் 5 வருடங்களில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகளில் உள்ள…

கருணாநிதி அருங்காட்சியகத்துக்கு இதுவரை ரூ.81 லட்சம் நன்கொடை வசூல்!

சென்னை: திருவாரூரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது இதற்கு, இதுவரை ரூ.81 லட்சம் நன்கொடை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறைந்த திமுக…

டாக்டராகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி….

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஏ.சி.சண்முகத்தின் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கவுரவடாக்டர் பட்டம் வழங்கி தனது நன்றிக்கடனை…