Month: August 2019

கட்டுமான நிறுவனர் வங்கி பாக்கியால் வீடு வாங்கியோர் வெளியேற நோட்டிஸ்

நொய்டா நொய்டா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் கட்டுமான நிறுவனர் வங்கிக்குப் பணம் செலுத்தாததால் வீடு வாங்கியோர் வெளியேற நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது. நொய்டா நகரில் உள்ள 75…

ரயில் நிலைய பார்க்கிங் – சுதந்திர தின சோதனையில் சிக்கிய கேட்பாரற்ற வாகனங்கள்

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, சென்னை மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் பகுதிகளில், ரயில்வே காவல்துறை தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு, தொடர்ந்து…

கேரள வெள்ளம் : விவசாயக்கடன் திருப்பித் தரும் தேதியை நீட்டிக்க ராகுல் காந்தி வேண்டுகோள்

டில்லி கேரளாவில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் விவசாயக் கடனை திருப்பி செலுத்தும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டிக்க ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலத்தில்…

பழைய தொழில் நுட்பத்தால் தகவல் கிடைக்காமல் எதிரிகளிடம் சிக்கிய அபிநந்தன்

டில்லி தகவல்கள் தடை செய்யப்படுவதைத் தடுக்கும் வசதி இல்லாத பழைய தொழில் நுட்பத்தால் தகவல் கிடைக்காமல் அபிநந்தன் எதிரிகளிடம் சிக்கியதாகத் தகவல்கள் வந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம்…

சுதந்திர தினக் கொண்டாட்டம் – பிளாஸ்டிக் கொடிகள் கிடையாது!

சென்னை: ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் மீதான மாநில அரசின் தடையால், மொத்த வியாபாரிகள் கடந்த காலங்களில் அதிகம் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் தேசிய கொடிகளுக்குப் பதிலாக, தற்போது காகிதம்…

28 பரிமாற்ற மெட்ரோ ரயில் நிலையங்கள் – சென்னை நகரின் போக்குவரத்து மாறுமா?

சென்னை: இன்னும் சில ஆண்டுகளில் சென்னை மாநகருக்குள் பயணம் செய்வோர், தங்கள் கைகளில் மொபைல் ஆப் மற்றும் ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால் போதுமானது. அவர்கள் மாநகர் மற்றும்…

பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு : தமிழகத்துக்கு 29 ஆம் பெருமை

சென்னை பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியிட்டு வழங்கப்பட்டு தமிழகம் தனது 29 ஆம் பெருமையை அடைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பிரபலமாக உள்ள பொருட்களுக்கு புவிசார்…

மாட்டிறைச்சி படுகொலைகள் குறித்த ஆவணப்படம் – தடைசெய்ய மோடி அரசு முயற்சி?

புதுடெல்லி: ‘Lynch Nation’ என்ற பெயருடைய ஒரு டாகுமென்டரி படத்தை தடைசெய்யும் வழியைத் தேடிக்கொண்டிருக்கும் மோடி அரசு, அப்படத்தின் ட்ரெய்லரை நீக்குமாறு யூடியூப் நிறுவனத்தைக் கேட்டுக்கொள்ளும் என்று…

பாலகோட் தாக்குதல் நடத்திய 5 விமானப்படைவீரர்களுக்கு விருது

. டில்லி பாலகோட் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு விருது அளிக்கபடுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்…

ஆயுள் தண்டனை பெற்ற ஐ பி எஸ் அதிகாரிக்குக் குவிந்த 30000 ராக்கிகள்

பாலன்பூர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் டுக்கு 30000 பேர் ராக்கி அனுப்பி உள்ளனர். மும்பை ஐஐடி யில் பயின்ற…