Month: August 2019

அப்பளம், தேன் உள்ளிட்டவைகளால் காதி ஆணையத்தின் விற்பனை ரூ.75000 கோடியாக உயர்வு

டில்லி கடந்த வருடம் காதி ஆணையத்தின் விற்பனை ரூ. 75000 கோடியை எட்டி உள்ளது. காதி கிராம தொழில்கள் ஆணையம் என்பது கிராம மக்கள் முன்னேற்றத்துக்காக ஏற்படுத்தப்பட்ட…

தங்கம் வெல்லும் மனஉறுதியுடன் சுவிட்சர்லாந்து புறப்பட்ட சிந்து!

புதுடெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள 2019 பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய வீராங்கணை சிந்து. பிரேசில் நாட்டில் கடந்தமுறை…

அணு ஆயுதம் பயன்படுத்துவதில் எங்கள் கொள்கை மாறலாம்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

டில்லி: அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை சூழ்நிலைக்கு ஏற்ப மாறலாம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜ்நாத்சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

அடுத்தடுத்து சாதனைக் கற்களை கடந்துகொண்டே செல்லும் விராத் கோலி..!

மும்பை: மேற்கிந்திய தீவுகளில் நடந்துமுடிந்த ஒருநாள் தொடரில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இரண்டு சதங்களை அடித்ததன் மூலம் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஒருநாள்…

அத்தி வரதரை தரிசனம் செய்த நயன்தாரா….!

நயன்தாராவின் லவ் ஆக்‌ஷன் டிராமா – மலையாளம், சாயி ரா நரசிம்ஹா ரெட்டி -தெலுங்கு, விஜய்யின் பிகில் மற்றும் ரஜினியின் தர்பார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக…

என்ஆர்ஐ தொழிலதிபர் வீட்டில் கொள்ளை! போலி கையெழுத்துபோட்டு செக்கை மாற்ற முயன்ற காவலாளி தலைமறைவு

சென்னை: திருவான்மியூர் லட்சுமிபுரம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த காவலாளி, அங்கிருந்த செக்கை எடுத்து, அதில் போலியாக கையெழுத்துபோட்டு பணம் எடுக்க முயற்சித்த நிலையில், வங்கி அதிகாரிகள் சந்தேகம்…

விதி எண் 370 நீக்கம் எதிர்ப்பு குறித்த அர்த்தமற்ற மனுக்கள் : உச்சநீதிமன்றம் கண்டனம்

டில்லி விதி எண் 370 நீக்கத்தை எதிர்த்து அளிக்கப்பட்டுள்ள மனுக்களில் பல அர்த்தமற்றவையாக உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்தாம் தேதி அன்று மத்திய அரசு காஷ்மீர்…

45 அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 4500 இடங்கள்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள 45 அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 4500 இடங்கள் நடப்பு ஆண்டில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது. சமீப…

31 மாதங்களில் 1.1 கிமீ தூரம் சாலை அமைத்த மோடி அரசு

டில்லி உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 புனித நகரங்களை இணைக்கும் சாலை திட்டத்தில் 31 மாதங்களில் 1.1 கிமீ தூரத்துக்கு மட்டும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்துக்களின்…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது …!

2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருதுகள் சென்னை சேப்பாக்கத்தில்…