Month: August 2019

பாகிஸ்தானை குறிப்பிடாமல் ஆப்கானிஸ்தானை குறிப்பிட்ட மோடி!

புதுடெல்லி: தனது சுதந்திர தின உரையில், பாகிஸ்தானுக்கு வாழ்த்து எதையும் தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி, 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆப்கானிஸ்தானிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது கவனத்தை…

குற்றாலத்தில் தொடரும் இதமான சூழல்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தென்காசியில் குற்றால சீசன் காலம் போல இதமான சூழல் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள குற்றாலத்தில் நேற்று மதியம்…

அன்றோ பற்றாக்குறை; இன்றோ தேவைக்கும் அதிகம் – பருவநிலை மாற்றம் படுத்தும்பாடு!

சென்னை: இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிய 3 மாநிலங்களில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட வேறுசில மாநிலங்கள் இருந்தாலும், இந்த 3…

கணிப்பொறி சந்தையின் வளர்ச்சிக்கு காரணமான தமிழக அரசின் ஒப்பந்தம்!

சென்னை: பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்காக 15 லட்சம் லேப்டாப்கள் வாங்கும் தமிழக அரசின் முடிவால் நாட்டின் கணிப்பொறி சந்தை இரட்டிப்பு வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கெடுபிடியை தளர்த்த மத்தியஅரசு திட்டம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கடுமையான கெடுபிடிகள் நீடித்து வரும் நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஊரடங்கு மற்றும் கெடுபிடிகளை தளர்த்த மத்திய…

கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறது! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ள சென்னை உயர்நீதி மன்றம், கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுகிறது என்றும் குற்றம் சாட்டி…

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திடீர் சரிவு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவில் வினாடிக்கு 5,000 கன அடி நீர் சரிந்துள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து…

இந்திய திரைப்பட சிடிக்கள் தங்கத்தை விட உயர்ந்தவை : அஷா போஸ்லே

மும்பை பிரபல இந்தி திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே இந்திய திரைப்படங்களை பற்றி டிவிட்டரில் பதிந்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொண்ட மத்திய அரசு…

அரியலூர் வாரணவாசியில் ‘முதல் நிலத்தடி அருங்காட்சியகம்’! முதல் எடப்பாடி திறந்து வைத்தார்.

சென்னை: தமிழ்நாட்டின் முதல் நிலத்தடி அருங்காட்சியம் அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு வந்த அருங்காட்சியகத்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

பந்தள அரண்மனை வாரிசுள் தேர்வு செய்யும் சபரிமலையின் புதி மேல்சாந்தி

பந்தள அரண்மனையை சேர்ந்த வாரிசுகள் இருவர் நாளை நடைபெறும் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் மேல்சாந்திகளை தேர்வு செய்ய உள்ளனர். சபரிமலையில் ஒவ்வொரு வருடமும் மேல்சாந்தி தேர்வு நடைபெறுவது…